privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசகிப்புத்தன்மையும் - கருத்துச் சுதந்திரமும் - மதுரை கருத்தரங்கம்

சகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும் – மதுரை கருத்தரங்கம்

-

t f 1பொது அரங்கில் பணியாற்றுவோம்!
மக்கள் வழக்குரைஞர்களாகச் செயலாற்றுவோம்!

சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம்
நடத்தும்

“சகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும்”

கருத்தரங்கம்

25-11-2015 (புதன்கிழமை) மாலை 5.30 மணி

நீதியரசர் கிருஷ்ணய்யர் அரசங்கர், கே.கே.நகர், மதுரை – 20

madurai-lawyers-meet-noticeIntolerance and the Freedom of Expression

நிகழ்ச்சி நெறியாளர்:
வழக்கறிஞர் பெ.கனகவேல், செயலாளர்,
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம்

வரவேற்புரை:
வழக்கறிஞர் இரா.நாராயணன்,
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம்.

சிறப்புரை:
மாண்புமிகு நீதியரசர் திரு. து. அரிபரந்தாமன் அவர்கள்,
உயர்நீதிமன்றம், மதுரை

திரு. அஜ்மல்கான் அவர்கள்,
மூத்த வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

திரு. லஜபதிராய் அவர்கள்,
மூத்த வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

திரு. வாஞ்சிநாதன் அவர்கள்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

நன்றியுரை:
வழக்கறிஞர் மு. இராசேந்திரன்,
தலைவர், சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு – வழக்குரைஞர்கள்
நா.பழனியாண்டி நா.கதிர்வேல் ஞா.நாகலிங்கம் பெ.பெரியார் வேந்தன் மு.மாறன் மு.வெற்றிவேல் முருகன் க.நா.குருசாமி த.பானுமதி.t f 2

அனைவரையும் அன்புடன் வரவேற்கும்…
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம், மதுரை

தொடர்புக்கு 9894642964, 98421 59078, 93828 23253

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க