ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!
சென்னையிலுள்ள ஹுண்டாய் ஆலையில் கடந்த வாரமஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கார்ப்பரேட் மன அழுத்தம்!
பெரும்பாலானோர் வாழ்க்கை முறைக்கான செலவுகளையும், கடன்களுக்கான தவணைகளையும் சமாளிக்க வாழ்நாள் முழுவதுக்குமான அடிமைகளாக மனதை மரத்துப் போகச் செய்யும் அலுவலகச் சூழலில் உழன்று கொண்டிருக்கின்றனர்.
அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!
காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று.
ஒரு வரிச் செய்திகள் – 1/11/2012
இன்றைய செய்தியும் – நீதியும்
அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!
சாதிவெறிக் கிரிமினல்களைத் தேடிப்பிடித்து வெட்டிக் கொன்றிருக்கிறார்களே, நர்வானா கிராமத்தின் தலித் இளைஞர்கள், அதைக்காட்டிலும் காரிய சாத்தியமான வழியொன்று இருக்கிறதா, நீதி பெறுவதற்கு?
ஒரு வரிச் செய்திகள் – 29/10/2012
இன்றைய செய்தியும் – நீதியும்
விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”
கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது
பிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்?
நவீன மருத்துவ துறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல உயிர்காக்கும் சாதனைகளின் அடுத்தகட்டமாக இரத்த செயலூக்கி (Blood Booster) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கில்லை நீதித் தராசு!
ஓட்டுனர் பிரசாத் மீது போடப்பட்டிருக்கும் 'உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை காயப்படுத்துதல்' என்ற அதே குற்றத்தை உண்மையாக செய்த பலர் செல்வாக்குடன் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.
பூலோக சொர்க்கத்தில் 4.6 கோடி ஏழைகள்!
'அமெரிக்காவில் ஏழைகள் இருக்கிறார்கள்' என்பது தெரியும், ஆனால் 'ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்' என்பது அதிர்ச்சியான செய்தி.
ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்!
கிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு 7 மாதம் சம்பள பாக்கி வைத்திருக்கும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது.
நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!
தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த கமல்ஹாசன், முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் 'ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை' பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்.
கங்காஸ்நானம், கான்சரில் மரணம்!
கங்கையில் குளித்தால் புற்று நோய் நிச்சயம் என்றான பிறகு கங்கா 'ஜலத்தை' புண்ணிய தீர்த்தமாக படம் காட்டிவந்த இந்து ஞான மரபு ரசிகர்கள் என்ன செய்வார்கள்?
ஓட்டுப் போடலேன்னா பிச்சுருவேன் பிச்சு!
நம்மூரில் வாக்குச்சாவடி கைப்பற்றப்படுவதைப் போலத்தான் அமெரிக்காவில் பெரும் நிறுவனங்கள் தனக்கு சார்பான வேட்பாளர்களுக்கு மிரட்டி வாக்களிக்குமாறு ஊழியர்களை விரட்டுகின்றன.