Saturday, May 10, 2025

நாட்டை விற்க ‘நன்கொடை’ வாங்கும் காங்கிரஸ்-பா.ஜ.க

1
தூத்துக்குடி, சத்திஸ்கர், ஒரிசா, கோவா என இந்தியாவை வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 28 கோடி நன்கொடையாக கொடுத்திருக்கிறது.

நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே…..

15
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.

பி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை!

6
நுகர்வோர் பாதுகாப்பு என்பது பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்கான பாதுகாப்பு. மக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஆய்வுகள், ஆதாரங்கள் இனி செல்லாது!
புர்கா

ஜீன்ஸ் அணிந்தால் கொல்லப்படலாம்!

49
இஸ்லாமியப் பெண்கள் மீதான மத அடக்குமுறை நாட்டுப்புறங்களில் அதிகமாகவும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். எனினும் தூய இஸ்லாமிய நெறியின்படி வாழ வேண்டும் என்ற தாலிபானிசமும் செல்வாக்குடனே இருக்கிறது.

அடக்குமுறைக்கு அஞ்சாமல் மரிக்கானா தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது !

3
உலகமயமாக்கத்தின் கீழ் தென் ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தொழிலாளர் மீதான அடக்குமுறை இனியும் தொடர முடியாது என்பதற்கு மானேசர் முதல் மரிக்கானா வரை நடக்கும் போராட்டங்கள் கட்டியம் கூறுகின்றன.

ஆப்கான்: அமெரிக்கா வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது!

2
ஆப்கானிய படைகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க படையினர் 'பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் கையில் ஆயுதங்கள் கிடைத்தவுடன் அவர்களின் முதல் இலக்கு தாமாகவே இருக்கலாம்' என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்.

தண்ணீர் திருடர்கள்!

3
தமிழகத்தின் 17 க்கும் மேற்பட்ட இடங்களில் கோகோ கோலாவும், பெப்சியும் போட்டி போட்டு தண்ணீரை உறிஞ்ச அரசு அனுமதி கொடுத்துள்ளது. வாய்ப்புள்ள இடங்களில் ஆற்றையே அள்ளிக் கொடுத்துள்ளது.

நிம்மதியாக தூங்க வேண்டுமா? போராட வா!

3
கரண்ட் போகும் போது மட்டும் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை. போராடாமல் நல்ல வாழ்க்கையை மட்டுமல்ல தினசரி நல்ல தூக்கத்தை கூட உங்களால் பெற முடியாது
சிலி-மாணவர்-போராட்டம்

வீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்! வீடியோ !!

2
“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.

குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?

13
இரண்டு மாதங்களில் மதுரையில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எல்லா திருமணங்களைப் பற்றியும் தகவல் கிடைத்து விடாது என்பதால் மீறி நடந்தவை பற்றிய எண்ணிக்கை கணக்கிலடங்கா.

மயிரை கொடுத்துவிட்டு உயிரை எடுக்கும் கார்ப்பரேட்டுகள்!

2
இந்த ஆண்டுக்கான ‘கொடுப்பதன் இன்பம்’ கொண்டாட்ட வாரத்தில் கார்ப்பரேட்டுகள் முக்கிய ‘பங்களிக்கப்’ போகிறார்களாம்

மாருதி போராட்டம் – சென்னைக் கருத்தரங்க செய்தி!

0
மாருதி தொழிலாளர்களின் வீரம் செறிந்த அந்த போராட்டத்தை வரவேற்று ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ தமிழகத்தில் பிரச்சார இயக்கம் எடுத்து வருகிறது. சென்னையில் நடந்த கருத்தரங்க செய்தி

கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!

34
கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம்

லேடி பில்லா SI ரேட் வேலம்மாளுக்கு ஆப்பு வைத்த கதை!

3
இயல்பாகவே தெனவெடுத்துத் திரியும் தமிழகப்போலீசு ஜெயாவின் ஆட்சி வந்ததிற்குப் பிறகு திமிரெடுத்துப் போய்த் திரிகிறது என்பதை மறுப்பவர்கள் எஸ்.பி.பட்டணம் போலீசு நிலையம் போய் வந்தால் தெரியும் சேதி
மோடி

“முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்!

22
இந்தியாவின் அரசுகள், நீதிமன்றங்கள், தேசிய கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் இந்துத்துவத்தின் செல்வாக்கில் இருக்கும் போது ஒரு கலவரத்திற்காக இந்துமதவெறியர்களின் ஒரு தலைவரை தண்டித்து விட முடியுமா என்ன?

அண்மை பதிவுகள்