பல்லவி ஜோஷி விலகல், வியாபம் ஊழல் படுகொலைகள்
தமிழ் சினிமாக்களில் வீரம் பேசும் நடிகர்களோ, இல்லை முற்போக்கு பேசும் இயக்குநர்களோ, அவர்களின் சங்கங்களோ யாரும் கல்வி, கலைகளை காவி மயமாக்கும் பா.ஜ.கவிற்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
கிரீஸ் : மக்கள் வெற்றி – ஏகாதிபத்தியங்கள் தோல்வி !
ஐ.எம்.எஃப் மற்றும் ஐரோப்பிய கந்து வட்டிக்காரர்களின் நிர்ப்பந்தத்தை தூக்கி எறிந்திருக்கிறார்கள், கிரீஸ் மக்கள்.
பாக் + பா.ஜ.க கூட்டு, தினமணி புரட்டு, வறுமை
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 03.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்….
அமெரிக்கா – ராமராஜ்ஜியம் – குறுஞ்செய்திகள்
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 02.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்....
காரைக்குடி TCPL ஆலையை இழுத்து மூடு ! பொதுக்கூட்டம்
கலெக்டர் தான் அளித்த வாக்குறுதியையும் மீறி, மக்களை கலந்தாலோசிக்காமலேயே, ஆலையை உடனே திறக்க உத்தரவிட்டு, தனது ஜனநாயக 'கடமை'யை ஆற்றினார்.
விஜயகாந்த் கல்லூரியில் வெடித்த மாணவர் போராட்டம்
தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் வடிகாலாக ஊதப்பட்ட கேப்டனின் உருவம் இன்று புஸ்ஸாகி பஸ்பமாகிவிட்டது.
வேலூரில் பள்ளி மாணவனை பலி வாங்கிய ஊழல் சாலை
தண்ணீரை வியாபாரப் பொருளாகவும், சாலைப் பராமரிப்பு பொறுப்பை ஊழல் வியாபாரமாகவும் மாற்றியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற விபத்துகள் பல இடத்தில் நடக்கின்றன.
இதுதாண்டா இந்தியா – வறுமையின் தாயகம்
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம்தான், 24% ஏழைகளைக் கொண்டு முதலிலும், அதே பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் 21%-த்துடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் 19%-த்துடன் பீகாரும் வருகின்றன.
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மோடி அரசு – அரசு வழக்கறிஞர்
மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக்கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுவார் - அரசு சிறப்பு வழக்கறிஞரை மிரட்டிய மோடி அரசு.
அரசு இசைப்பள்ளியில் அடிமைத்தனம் – பு.மா.இ.மு எதிர்ப்பு
மாணவர்கள் பள்ளிச் சீருடையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானதோடு மட்டுமல்லாமல் கடந்த தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.
நெஸ்லே : சோற்றில் விசம் வைத்தால் இதுதான் தண்டனையா ?
நமது பிள்ளைகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைக்கப் போராடுவதுதானே நியாயம்?
புதிய மாணவர்களை வரவேற்கும் பு.மா.இ.மு
முதலாமாண்டு மாணவர்களுக்கும், புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களுக்கும் பு.மா.இ.மு சார்பில் வரவேற்பு
21 வயது வெள்ளை நிறவெறியனால் 9 கருப்பின மக்கள் படுகொலை
அமெரிக்காவில் கணிசமான வெள்ளையர்கள் நிறவெறியை எதிர்த்தாலும் அது நமது நாட்டில் “இந்துக்களின்” உளவியலைப் போன்ற அமைதியான ஆதிக்கத்தை மறுப்பதில்லை.
கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் – பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்
அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கக் கோரி பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்; டால்மியா, சி.ஆர்.பி, லைட்விண்ட் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து கும்மிடிப்பூண்டியில் தெருமுனைக்கூட்டம்.
இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருப்பது தேசபக்தியா, ஊழலா ?
எல்லையில் இருந்து உயிர்விடும் இராணுவீரர்களுக்காக சிலிர்த்துக் கொண்டு எழும் தேசபக்தர்கள், இப்படி ஒரு இராணுவத் தொழிற்சாலையின் ஊழலைக் கண்டு மோடி அரசை துவம்சம் செய்வார்களா?























