ஒரு வரிச் செய்திகள் – 07/05/2013
கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்பு, கூடங்குளம் அணு மின் நிலையம் தீர்ப்பு, நிலக்கரி ஒதுக்கீடு சி.பி.ஐ. விவகாரம், ஹிந்து கடவுள்களை அவமதித்த இந்திய கேப்டன் தோனி, சீனப் படைகள் வாபஸ்.
உலகைக் குலுக்கிய மேதினம் ! புகைப்படங்கள் !!
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலகளின் புகைப்படங்கள்.
தோழர் சீனிவாசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் !
மகஇக தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 5.5.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை, தி நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் நடைபெறும். அனைவரும் வருக !
ராமதாஸ் கைது : கருணாநிதி மறைமுக ஆதரவு ?
திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.
2013 – உலகைக் குலுக்கிய மே தினம் ! வீடியோக்கள் !!
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஊர்வலங்களின் வீடியோக்களின் தொகுப்பு!
அன்புமணி ராமதாஸ் கைது : ஆதிக்க சாதி தலைவர்கள் ஓட்டம் !
அன்புமணி ராமதாஸ் தனது கைதை கருணாநிதியின் "ஐயோ" கைதுடன் வேறு ஒப்பிடுகிறார். ஆனாலும் இந்த கைப்புள்ளையின் கைது குறித்து தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை.
மே தினத்தில் உலகத் தொழிலாளர்கள் – புகைப்படத் தொகுப்பு !
உலகெங்கிலும் தம் இரத்தத்தை வேர்வையாக சிந்தி இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் - புகைப்படத் தொகுப்பு.
சஹாரா கொள்ளை குழுமத்தின் ஜனகனமண கின்னஸ் சாதனை !
சகாரா கொள்ளையின் கீழ் பாரதா மாதா கீ ஜே என்று குவியும் அண்ணா ஹசாரே புகழ் மெழுகுவர்த்தி அம்பிகள் - மாமிகள் தேசிய கீதத்தை பாடப் போகிறார்கள்.
ராமதாஸ் – குருவை சிறையிலடை ! வன்னியர் சங்கத்தை தடை செய் ! !
பாமக இராமதாசின் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !
அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய்வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
கடந்த பதினோரு நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்பந்த திருமணத்தின் பெயரில் ஷேக்குகள் விபச்சாரம்!
இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், சுற்றுலா வரும் இசுலாமிய செல்வச் சீமான்கள், குறைந்த நாட்கள் இங்கு தங்கினாலும், பாலியல் உறவுக்காக குறுகிய கால ஒப்பந்த திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
ரசியாவில் முதலாளித்துவ ஜனநாயகம் – ஒரு மர்மக் கதை!
சந்தைப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு யெல்ட்சினுக்கு அடுத்து ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க ஒரு இளம் தலைவரை தேடினார்கள், ரஷ்யாவின் பாதுகாவலர்களான முதலாளிகள்.
பேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு!
ஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைக்காகவும், போனசுக்காகவும் போராடுவதோடு மட்டும் கம்யூனிஸ்டுகள் நின்று விடக்கூடாது.
எம்.ஆர்.காந்தி தாக்குதல்: பாஜகவின் தேர்தல் ஒத்திகை!
தமது இந்து வாக்கு வங்கியை ஊதிப் பெருக்கி காட்டி கூட்டணி பேரம் பேசுவதற்கும், சில ஆயிரம் ஓட்டுக்களை பொறுக்குவதற்கும், மக்களை பிளவுபடுத்தும் தேசவிரோத செயலை செய்து வருகின்றன பாஜகவும் மற்ற இந்துத்துவ அமைப்புகளும்.








