ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடை செய்! | துண்டறிக்கை
பல்வேறு சம்பவங்களில் கள நிகழ்வுகளை ஆராய்ந்து பார்ப்போமானால், பட்டியலின மக்கள் மீது அதிகரித்துவரும் ஆதிக்க சாதிவெறித் தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி நிரலையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பாளையங்கோட்டை: திட்டமிட்டு சிதைக்கப்படும் சித்த மருத்துவக் கல்லூரி
கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தச் சொல்லி பல காலமாக மாணவர்கள் போராடி வருகிறார்கள். அதன் விளைவாக இந்த ஆண்டு மார்ச் மாத மாநில பட்ஜெட் கூட்டத்தில் இந்த கல்லூரியை மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்னும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி ஒப்படைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்: “வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்” தெருமுனைக் கூட்டம்
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் 146- வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்: “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” பேனரை அகற்றிய சங்கி போலீஸ்
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக தமிழ்நாடு போலீஸ் துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் போலிஸ் துறை, ஆர். எஸ். எஸ் – பி.ஜே.பி சங்கி கும்பலுக்கு நேரடியாக வேலை செய்து வருகிறது.
களத்தில் தோழர்கள் | நெல்லையில் வெள்ள பாதிப்பு | உதவ அழைக்கிறோம்!
மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களும் மற்ற நிவாரணப் பொருட்களும் தேவைப்படுகிறது. எனவே, களப்பணியில் ஈடுபட்டு வரும் தோழர்களைத் தொடர்பு கொண்டு உதவுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.
https://twitter.com/NewsTamilTV24x7/status/1736791322382491786
https://twitter.com/JuniorVikatan/status/1736747000152875375
https://twitter.com/NewsTamilTV24x7/status/1736792977438044633
https://twitter.com/sunnewstamil/status/1736774638091559125
https://twitter.com/NewsTamilTV24x7/status/1736784134637326677
https://twitter.com/Mselvak44272998/status/1736745610550923461
https://twitter.com/NewsTamilTV24x7/status/1736780158651015661
சமூக வலைத்தளங்களில்...
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | தூத்துக்குடி
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த...
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | திருநெல்வேலி
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த...
நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!
இந்த பஞ்சாயத்தை தலைமை தாங்கிய ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஆசாத் பல்வா, “அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரின் மோசமான நிலையைக் கண்டு நீலம் கவலையுற்றுறிந்தார். ஒரு சாதாரண நபர் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத்தான் அவர் எழுப்பியுள்ளார்” என்று கூறினார்.
ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை | கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: திருவாரூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில், திருவாரூர். | நாள்: 20.12.2023 (புதன்கிழமை) | நேரம்: காலை 11.00 மணி
பதவியேற்ற மறுகணமே முஸ்லீம் மக்களை ஒடுக்கத் தொடங்கிய மோகன் யாதவ்!
சங்கப் பரிவார கும்பல் தனது முஸ்லீம் வெறுப்பின் ஒரு அங்கமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விஷமப் பிரச்சாரங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்: புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திமுக அரசு!
ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி உள்ளே வந்துவிடும் அதனால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பவர்கள், ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியின் புதிய கல்விக் கொள்கை உள்ளே வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா?
மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: மனிதம் செத்துவிட்டதா? தி.மு.க. மறைத்துவிட்டதா?
களத்திற்கு சென்ற தோழர்கள் சொன்ன அனுபவத்தின் அடிப்படையில் அடித்தட்டு உழைக்கும் மக்கள் வாழும் நொச்சிக்குப்பம், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஆரஞ்சு நிற சீருடை அணிந்த ஒரு மாநகராட்சி ஊழியரை கூட காண முடியவில்லை. மேலும், அரசு சார்பில் படகுகளும் அனுப்பப்படவில்லை.
அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்! ஆதிக்கச்சாதிவெறியர்களின் அடாவடித்தனத்திற்கு முடிவுகட்டுவோம்!
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி அச்சட்டத்தை நீக்கக் கோரி தொடர்ச்சியாக கவுண்டர் சாதிவெறியர்கள் பேசி வருகின்றனர். இதற்காக ஆதிக்கச் சாதிவெறியர்கள் “வன்கொடுமை சட்ட பொய் புகார் எதிர்ப்பு கூட்டமைப்பு” ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.