திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்
தலாய் லாமா ஆட்சி செய்த திபெத்தில் மதகுருக்களின் அட்டகாசம் கொடிகட்டிப் பறந்தது. சீனாவின் மக்கள் விடுதலைப் படை ஆக்கிரமிக்கும் வரை, அரச நிர்வாகம் முழுவதும் நிலப்பிரபுக்களின் எதேச்சதிகாரம் நிலவியது.
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
குழந்தைகளுக்கு எங்கு, யாரால், என்ன நிகழ்ந்தாலும் முதலாவது பெற்றோரிடம் விஷேடமாக தாயிடம் கூறக் கூடிய வகையில் பெற்றோர் குறிப்பாக தாய் - பிள்ளை உறவு நெருக்கமானதாக இருக்க வேண்டும்
மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ?
செவ்வியல் இலக்கியங்களையும் திரித்து எழுதுவது சரியா என்பதை ஆசிரியர்களும் பேராசிரியர் பெருமக்களும் உணரவேண்டும்.
பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?
நமது சமூகம், பண்பாடு, அரசியல் தளங்களில் காலம் காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்க, பார்ப்பனிய கருத்தாக்கங்களை கேள்விக்குட்படுத்தாமல் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் எதிர்வினையாற்றுவது எவ்வகையில் நியாயம் ?
அந்த பசங்கள எல்லாம் கிரிக்கெட்டுல வளர விடக்கூடாது …
நம்ம கூட விளையாட அவனுங்களுக்கு தகுதியே கிடையாது... கிளப் மேட்சஸ்ல ‘வின்’ பண்றதுக்கு மட்டும்தான் இவனுங்கள எல்லாம் கோச் வெச்சிருக்காரு ...
2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான உண்மைகளும் மீளும் வழியும் !
நாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த 2-ம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.
தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !
உதவிப் பேராசிரியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரியொன்றின் அடாவடித்தனங்களை தமது அனுபவத்தினூடாக அம்பலப்படுத்துகிறார், சம்மில்...
ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்
ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம்... கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள்...
பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா
ஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை.
முறைகேடுகளே சகஜமாகிப் போன குரூப் டி தேர்வு | செங்கொடி
இப்போது கூறப்படும் நார்மலைஷேசன் என்பது விதிமுறைகளோடு தொடர்புடையது அல்ல, அது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது.
கஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா குழுமம் !
கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பது அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த 'haircut'.
தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
கணவனைக் கடவுளினும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளா இது ? இல்லை கலகஞ்செய்ய ஒலிக்கும் பார்ப்பன எதிர்ப்புக் குறளா ?
குடும்பச் செலவுக்கு கடன் வாங்கிய தோழர் ஸ்டாலின் | வரலாற்றுத் துளிகள் | கலையரசன்
ஸ்டாலின் அவர்களின் நினைவுநாளான மார்ச் 5 அன்று தோழர் கலையரசன் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட சில படங்கள் இதோ உங்களுக்காக...
நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்
நவீன மருத்துவம் எப்படி வெற்றி பெற்றது ? இலங்கைவாழ் மருத்துவர் அர்சத் அகமது அவர்கள் எழுதிய கட்டுரை. கருத்தாடல் பகுதியில் உங்களுக்காக.. படியுங்கள்.. விவாதியுங்கள்...
பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !
கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான். வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே...