privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.

தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?

தடுப்பூசிகள் உண்மையில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன, என்பதை தனது நேரடி அனுபவத்தில் இருந்து விளக்குகிறார் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் அர்சத் அகமத்.

நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நம் உணவு முறையில் உள்ள சந்தேகங்களை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன். படியுங்கள்... பயனடையுங்கள்...

மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?

8
மோடி மோசமானவர் என்றால் எப்படி அவர் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது? இந்த கேள்விக்கு விடை சொல்ல முயற்சிக்கிறது வில்லவன் அவர்களின் இந்த கட்டுரை...

மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !

9
மோடியிடம் பாராட்டத்தக்க விசயங்களே இல்லையா என்றால் சிலவற்றை சொல்லலாம். பக்காவான ஒரு கிரிமினல் அடியாளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் வேலை செய்யும் அளவுக்கு பயிற்றுவித்திருக்கிறார்.

ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !

1
ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன...

மெல்லக் கொல்லும் சர்க்கரை | மருத்துவர் அர்சத் அகமத்

டயபடிக் ஏற்படாமல் தடுப்பது எப்படி?, ஏற்பட்டால் நோய் நிலைமைகளிலிருந்து விடுபடுவது எப்படி? என்பதுதான் இப்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற மிகப் பெரிய சவால்.

நம் உணவு முறையில் எது நல்லது ? எது கெட்டது ? – கேள்வி பதில் !

நாம் உண்ணும் உணவு குறித்து பல சந்தேகங்கள் நம்மிடையே நிலவுகிறது. அதில் சில வதந்திகளும் அடக்கம், அவற்றை எல்லாம் தெளிவுபடுத்துகிறார் மருத்துவர்.

திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்

2
தலாய் லாமா ஆட்சி செய்த திபெத்தில் மதகுருக்களின் அட்டகாசம் கொடிகட்டிப் பறந்தது. சீனாவின் மக்கள் விடுதலைப் படை ஆக்கிரமிக்கும் வரை, அரச நிர்வாகம் முழுவதும் நிலப்பிரபுக்களின் எதேச்சதிகாரம் நிலவியது.

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?

குழந்தைகளுக்கு எங்கு, யாரால், என்ன நிகழ்ந்தாலும் முதலாவது பெற்றோரிடம் விஷேடமாக தாயிடம் கூறக் கூடிய வகையில் பெற்றோர் குறிப்பாக தாய் - பிள்ளை உறவு நெருக்கமானதாக இருக்க வேண்டும்

மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ?

செவ்வியல் இலக்கியங்களையும் திரித்து எழுதுவது சரியா என்பதை ஆசிரியர்களும் பேராசிரியர் பெருமக்களும் உணரவேண்டும்.

பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

நமது சமூகம், பண்பாடு, அரசியல் தளங்களில் காலம் காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்க, பார்ப்பனிய கருத்தாக்கங்களை கேள்விக்குட்படுத்தாமல் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் எதிர்வினையாற்றுவது எவ்வகையில் நியாயம் ?

அந்த பசங்கள எல்லாம் கிரிக்கெட்டுல வளர விடக்கூடாது …

நம்ம கூட விளையாட அவனுங்களுக்கு தகுதியே கிடையாது... கிளப் மேட்சஸ்ல ‘வின்’ பண்றதுக்கு மட்டும்தான் இவனுங்கள எல்லாம் கோச் வெச்சிருக்காரு ...

2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான  உண்மைகளும் மீளும் வழியும் !

நாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த 2-ம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.

தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !

உதவிப் பேராசிரியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரியொன்றின் அடாவடித்தனங்களை தமது அனுபவத்தினூடாக அம்பலப்படுத்துகிறார், சம்மில்...

அண்மை பதிவுகள்