Sunday, November 2, 2025

சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?

4
தந்தை, அண்ணன், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கு மெத்தனமாக நடத்தப்படுகிறது.

புழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை

10
பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார். சிறையிலிருந்து விடுதலை - போராட்டம் தொடர்கிறது !

அச்சம் ஏன் ? வழக்குரைஞர் போராட்டமா, நீதிபதி சர்வாதிகாரமா ?

0
நீதிபதிகளின் ஊழல், பாலியல் அத்துமீறல்களைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குரைஞர்களின் போராட்டத்திற்குப் பதில் அளிக்க முடியாத நீதிபதிகள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கதையளக்கிறார்கள்

தோழர் கோவன் விடுதலை !

16
மக்கள் நலனுக்காக போராடுவோரை சர்வாதிகார அரசால் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பாசிச ஜெயாவின் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தோழர் கோவனின் பாடலும் ஓயாது.

கோவன் கைது: ஜெயா,போலீஸ் தண்டிக்கப்பட வேண்டும் – மார்க்கண்டேய கட்ஜூ

0
ஜெயலலிதா இது போன்று ஆணவமாக, அரசியல் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து நடந்து கொண்டால், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ் அவர் ஜனாதிபதியின் நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிடும் என்று அ%

பா.ஜ.க எமனின் வாகனம் எது ? கேலிச்சித்திரம்

0
மாட்டிறைச்சி சாப்பிட்டால் தலையை வெட்டுவேன் - கர்நாடக முதல்வரை மிரட்டும் பா.ஜ.க தலைவர்

கோவன் பாடலை பாட அனுமதியில்லை – தொடரும் போராட்டங்கள்

1
"படிக்கப் போகுற வயசுல குடிக்கச் சொல்லி ஊத்துறாங்க படிக்கணுமா? குடிக்கணுமா? கேள்வி கேட்டால் தேசத் துரோகமா?"

ஓபன் த டாஸ்மாக் பாடினால் வரிவிலக்கு X மூடு டாஸ்மாக் பாடினால் சிறை

0
டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடுவது தேச துரோகம் என்றால் இந்த தேசத் துரோகச் செயலைச் செய்ய அனைவரும் தயாராவோம்! வீதிகள் தோறும் உரக்கப் பாடுவோம்! டாஸ்மாக்கை மூடும் வரை பரப்புவோம்!

தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையன்

0
தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.

தோழர் கோவன் கைது – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

0
ஒருபுறம் தாலிக்குத் தங்கம் திட்டம், மறுபுறம் தாலியறுக்கும் டாஸ்மாக் என்று சொல்லி பெண்களே அம்மா ஆட்சியின் மீது காறித் துப்புகிறார்கள்

ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை ! மதுரை ஆர்ப்பாட்டம் !

0
நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்திய வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் நீதித்துறையை சந்திக்கு இழுத்த மக்கள் அதிகாரம் தோழர்கள் 85 பேர், 28-10-2015 புதன்கிழமை அன்று மதுரையில் கைது.

அம்மா டாஸ்மாக்கிற்க்கு ஆபத்தா ? அம்மா போலீசு ஓடி வரும்

2
ம.க.இ.க தோழர் கோவனை விடுவிக்கக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் அடக்குமுறை.

மூடு டாஸ்மாக்கை ! கோவனை விடுதலை செய் ! – குலுங்கிய தி.நகர்

5
புரட்சிகரப் பாடகர் கோவன் மீது போடப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு வழக்கை திரும்ப பெற்று விடுதலை செய்! என்ற முழக்கத்துடன் தி.நகர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் கோவன் கைதுக்கு தொடரும் கண்டனங்கள்

7
காவல்துறையினர் இப்படி விளக்கம் சொல்கிறார்கள். "சும்மா பாடுனா பரவா இல்லீங்க. ஜெயா மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு ஒருத்தர் வாயில சாராயத்தை ஊத்ரமாதிரி பண்றதெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது"

தோழர் கோவன் கைது : மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு

6
கோவன் கைது செய்யப்பட்டதோ, எங்கள் தோழர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பெரிய விசியமல்ல, அதனை விட ஐயா சசிபெருமாள் இறப்பும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டமும், தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருமே மிகப்பெரிது.

அண்மை பதிவுகள்