அம்மா டாஸ்மாக்கிற்க்கு ஆபத்தா ? அம்மா போலீசு ஓடி வரும்
ம.க.இ.க தோழர் கோவனை விடுவிக்கக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் அடக்குமுறை.
மூடு டாஸ்மாக்கை ! கோவனை விடுதலை செய் ! – குலுங்கிய தி.நகர்
புரட்சிகரப் பாடகர் கோவன் மீது போடப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு வழக்கை திரும்ப பெற்று விடுதலை செய்! என்ற முழக்கத்துடன் தி.நகர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர் கோவன் கைதுக்கு தொடரும் கண்டனங்கள்
காவல்துறையினர் இப்படி விளக்கம் சொல்கிறார்கள். "சும்மா பாடுனா பரவா இல்லீங்க. ஜெயா மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு ஒருத்தர் வாயில சாராயத்தை ஊத்ரமாதிரி பண்றதெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது"
தோழர் கோவன் கைது : மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
கோவன் கைது செய்யப்பட்டதோ, எங்கள் தோழர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பெரிய விசியமல்ல, அதனை விட ஐயா சசிபெருமாள் இறப்பும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டமும், தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருமே மிகப்பெரிது.
அம்மாவின் மரண தேசம் – ஆவணப்படம் வெளியீடு !
தோழர் கோவன் கைதை ஒட்டி வினவு தளத்தின் இரண்டாவது ஆவணப்படம் "அம்மாவின் மரண தேசம்", அதிரடியாக வெளியிடப்படுகிறது. படத்தை பாருங்கள், பகிருங்கள், ஆதரியுங்கள்!
பாசிச ஜெயாவை முறியடிப்போம் ! புதுவையில் ஆர்ப்பாட்டம் !
புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இன்று மாலை 05.30 மணிக்கு முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் கருத்துரிமை பறிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
தோழர் கோவன் கைது – பேஸ்புக்கில் குவியும் கண்டனங்கள்
தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதா, "கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்" என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் ' டூயட் ' ஆட்டங்கள் கலையாக இருக்கலாம்.
பாடு அஞ்சாதே பாடு – தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !
போதை தெளிய தமிழனுக்கு பாட்டு ஒண்ணு பாடினதுக்கு தேசத்துரோக வழக்கெதற்கு, தேடித்தேடி கைது எதற்கு, எங்க பாட்டை நிறுத்த முடியாது, வாய் பூட்டு போட முடியாது
சாராய முதலாளிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா – PRPC பத்திரிகை செய்தி
டாஸ்மாக்கைக் காப்பதே தேசப்பற்று- டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுவது தேசத் துரோகம் என்னும் தமிழக அரசின் இந்நடவடிக்கை கருத்துரிமை, கலைஞர்கள், இணையதள உரிமை மீதான கடும் தாக்குதலாகும்.
தோழர் கோவன் கைது – இந்தியா முழுவதும் கண்டனங்கள்
"சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரே கொல்லப்பட்டார்கள், சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார், இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது"
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !
டாஸ்மாக் கடைகளை மூடுமாறு பாடியதற்காக ம.க.இ.க தோழர் கோவன் திருச்சியில் கைது. 124 ஏ தேசத் துரோக நடவடிக்கை பிரிவின் கீழ் வழக்கு!
புதுதில்லி : மாணவர்கள் மீது மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல் !
27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
புதுவை பல்கலையில் மாட்டிறைச்சி போராட்டம் – ஆர்.எஸ்.எஸ் அடாவடி
“மாட்டக் கொல்றதுக்கு உங்க அம்மாவக் கொல்லுங்கடா!” என்றும், “இந்த தலித் முஸ்லீம் பசங்க எங்க கோமாதாவ கொன்னா, நாங்க அவுங்களக் கொல்வோம்!” என்றும் பேசியது அக்கும்பல்.
குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு !
குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பில் உள்ள போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும், ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகச் செயல்படுகிறார்கள்.
மக்கள் அதிகாரம் – புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
சி.ஐ.டி ராஜாராம் தோழர்களின் பெற்றோர்களை சந்தித்து "மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்தால், அரசு வேலை கிடைக்காது" என்று கூறியுள்ளார். பெற்றோர்கள், "அமைப்பில் சேராமல் இருந்தால் அரசு வேலை கிடைத்துவிடுமா?" என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளனார்.