மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !
டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார். கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?
நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா ?
14 வழக்கறிஞர்களின் தற்காலிக நீக்கம், மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செய்யும் உத்தரவு, பல்வேறு சங்கங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து தமிழகம் முழுவதும் 28-09-2015 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு.
அம்மாவின் ‘டெரர்’ போலீஸ் – கேலிச்சித்திரம்
"இந்த அம்மா பாய்ஸ் எல்லாம் டெரரு... எத்தனையோ கேஸ ஊத்தி மூடிட்டோம், விஷ்ணுபிரியா மேட்டரெல்லாம் எங்களுக்கு சப்ப மேட்டர்"
குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி !
தமிழக அரசும் நீதிமன்றங்களும் "சாராய பாட்டிலைப் பொதுச்சொத்தாகவும், ஊத்திக் கொடுப்பதை அரசுப் பணியாகவும்" அறிவிக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது, அரசு இயந்திரம் முழுவதும் எதிர்நிலை சக்தியாக மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
நீதிபதிகளின் ஊழல்களும் நீதிமன்ற அவமதிப்பும் – தோழர் வாஞ்சிநாதன் நேர்காணல்
நீதிபதிகளின் ஊழலை எதிர்க்கும் வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்துகிறார்கள் நீதிபதிகள். நீதிபதிகளை மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம், அவர்களுடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய போராடுவோம்.
மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்
தோழர் பார்த்திபனைக் கொன்ற கொலைகாரர்களை சிறையில் சென்று பார்த்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் விசைப்படகு உரிமையாளர்கள்.
காட்டுவேட்டை காசுவேட்டையானது !
மாவோயிச பயங்கரவாதிகளை ஒழிக்கப் போவதாகக் கூறி இறக்கிவிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் படை ஜார்கண்டு மாநில போலீசோடு சேர்ந்து போலி மாவோயிஸ்டுகளை உருவாக்கி, சரணடையச் செய்து, பல கோடி ரூபாய் பெறுமான மோசடியை நடத்தியிருக்கிறது.
மூடு டாஸ்மாக்கை ! சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை
சிறையில் அடைத்து பிணை மறுத்தால் போராட்டம் முடங்கிவிடும் என்று அரசு நினைப்பது நடக்காது.
ஊழல் நீதிபதிகளை எதிர்த்தால மத்திய போலிசு படை !
ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்! ஆர்ப்பாட்டம் நாள்:16.09.2015 புதன் இடம்:ஆவின் முன்பு, உயர்நீதிமன்றம்,சென்னை. அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு
டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்
சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
ஸ்டேசனில் டாஸ்மாக் – மதுவிலக்கிற்கு குறுக்குவழி !
“நாளைலேர்ந்து ஸ்டேசன்லதான் டாஸ்மாக்”குன்னு அம்மா மட்டும் அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்க. எப்பேர்ப்பட்ட குடிகாரனுக்கும் ரெண்டே நாள்ல போதை தெளிஞ்சிடும்.
திருச்சி, கோவை: மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !
சட்ட மசோதாவை தீப்பற்ற வைத்து, எரியும் நிலையில் தோழர்கள் வெளியே கொண்டு வர, மணிவர்மனும் உளவுப் பிரிவு ராஜேசும் தாவிவந்து கையிலேயே அணைக்க, தோழர்கள் அதை கிழிக்க, மிச்சமிருப்பதை பொறுக்கி எடுத்துக் கொண்டு சென்றனர், போலீசு.
மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் பிணையில் விடுதலை !
"குடியை ஒழிக்க முடியாது, குடிகாரனை திருத்த முடியாது, எவனும் திருந்தமாட்டான், எதுவும் முடியாது. எவனும் சரியில்லை" என்று வெட்டி பேச்சு பேசுபவர்களுக்கு இது பதிலடி.
மாணவர்களின் பிணை மறுக்கும் நீதிமன்றத்தை கண்டிக்கும் வழக்கறிஞர்கள்
"மனித உரிமையை மீறிய G7 போலீசு அதிகாரிகளையும், சிறையில் தாக்கிய சிறை அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும், அவர்கள் மீது உடனடியாக துறைரீதியான விசாரணை செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்."
மூடு டாஸ்மாக்கை ! திருச்சி, விழுப்புரம் போராட்டம் – படங்கள்
"நான் மது அரக்கன் வந்திருக்கேன். உங்கள் தாலியை அறுக்க போறேன். உங்கள் வாழ்வை அழிக்க வந்திருக்கேன்"