Monday, November 3, 2025

தனியார் சாராயக் கடையை மூடு! தேனி முற்றுகைப் போராட்டம் !!

0
அரசு சாராயக்கடையை மட்டுமல்ல, இனி தனியார் சாராயக்கடையை பாதுகாப்பதும் எங்கள் வேலைதான் என நிரூபித்திருக்கிறது அம்மா போலிசு!

மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

0
குடி போதையில் கெட்ட குடும்பம் கோடிகளை தாண்டுது; சாராயம் தான் கொள்கையென அரசாங்கம் சொல்லுது ! பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசாங்கம் செய்யுது; இத பொறுப்போட செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது.

மூடு டாஸ்மாக்கை – ஆவுடையார்கோவிலில் திரண்ட மக்கள்

0
ஆர்ப்பாட்ட நாளன்று மாலை 4.00 மணியிலிருந்து ஆவுடையார்கோவிலைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் டெம்போவிலும், வேனிலும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த குவியத் தொடங்கினார்கள்.

ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?

2
கருப்புத் துணியை இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “தமிழ் துரோகி இராகுலே திரும்பிப் போ" என்று கோசம் போட்டார்கள். இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது.

ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம் – பாடல்

3
"சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான், ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்" - மக்கள் அதிகாரம் வழங்கும் ம.க.இ.க.-வின் புதிய பாடல்

மதுவுக்கெதிராக போராடிய மாணவர்கள் – வீடியோ

0
"மூடு டாஸ்மாக்கை" என்ற கோரிக்கையுடன் டாஸ்மாக்கை உடைத்து நொறுக்கிய மாணவர்களின் சிறை அனுபவங்கள்.

அதிகாரிகள் என்ன ஆண்டைகளா ? – வேதாரண்யம் மக்கள் போராட்டம்

1
"எழுதிக்கொடுத்ததையே செய்யாத இவர்கள் வாய்மொழியாகச் சொல்வதைச் செய்ய மாட்டார்கள். போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா" என்று கேட்டதும் மக்கள் "போராட்டத்தைத் தொடருவோம்" என்றனர்.

மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !

0
டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார். கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா ?

0
14 வழக்கறிஞர்களின் தற்காலிக நீக்கம், மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செய்யும் உத்தரவு, பல்வேறு சங்கங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து தமிழகம் முழுவதும் 28-09-2015 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு.

அம்மாவின் ‘டெரர்’ போலீஸ் – கேலிச்சித்திரம்

0
"இந்த அம்மா பாய்ஸ் எல்லாம் டெரரு... எத்தனையோ கேஸ ஊத்தி மூடிட்டோம், விஷ்ணுபிரியா மேட்டரெல்லாம் எங்களுக்கு சப்ப மேட்டர்"

குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி !

0
தமிழக அரசும் நீதிமன்றங்களும் "சாராய பாட்டிலைப் பொதுச்சொத்தாகவும், ஊத்திக் கொடுப்பதை அரசுப் பணியாகவும்" அறிவிக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது, அரசு இயந்திரம் முழுவதும் எதிர்நிலை சக்தியாக மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

நீதிபதிகளின் ஊழல்களும் நீதிமன்ற அவமதிப்பும் – தோழர் வாஞ்சிநாதன் நேர்காணல்

0
நீதிபதிகளின் ஊழலை எதிர்க்கும் வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்துகிறார்கள் நீதிபதிகள். நீதிபதிகளை மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம், அவர்களுடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய போராடுவோம்.

மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்

2
தோழர் பார்த்திபனைக் கொன்ற கொலைகாரர்களை சிறையில் சென்று பார்த்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் விசைப்படகு உரிமையாளர்கள்.

காட்டுவேட்டை காசுவேட்டையானது !

0
மாவோயிச பயங்கரவாதிகளை ஒழிக்கப் போவதாகக் கூறி இறக்கிவிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் படை ஜார்கண்டு மாநில போலீசோடு சேர்ந்து போலி மாவோயிஸ்டுகளை உருவாக்கி, சரணடையச் செய்து, பல கோடி ரூபாய் பெறுமான மோசடியை நடத்தியிருக்கிறது.

மூடு டாஸ்மாக்கை ! சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை

0
சிறையில் அடைத்து பிணை மறுத்தால் போராட்டம் முடங்கிவிடும் என்று அரசு நினைப்பது நடக்காது.

அண்மை பதிவுகள்