Friday, October 31, 2025

குடித்துவிட்டு காரோட்டிய கொலைகார முதலாளிக்கு எதிராக HRPC !

11
குற்றத்திலிருந்து தப்ப போலீஸ் உதவியுடன் வேலையாளை கார் ஓட்டியாக மாற்றிய EMPEE குழும முதலாளிகள் குடும்பத்தின் மோசடியை எதிர்க்கும் HRPC.

கலெக்டருக்கு நிர்வாகம் சொல்லித் தந்த மக்கள் !

4
அதிகாரவர்க்கத்திடம் கெஞ்சிக் கேட்டால் எதுவும் கிடைக்காது, போராட்டம்தான் தீர்வுக்கான வழி என்று அங்கு கூடியிருந்த மக்கள் புரிந்து கொண்டார்கள்.

அகதிமுகாம் என்ற சிறை ! தோழர் மருதையன் உரை – வீடியோ !!

2
அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளின் அவல நிலை, 30 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அகதிகளை குற்றவாளிகளாக நடத்தும் தமிழக அரசு பற்றிய உரையின் வீடியோ பதிவு.

ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !

0
‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் என்ற முழக்கத்துடன் மே நாள் அன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் வீடியோ பதிவுகள்.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !

6
சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.

ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !

39
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல

சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம் !

1
ஈழ அகதிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அபூர்வ சிந்தாமணிதான், தனி ஈழம் வாங்கித் தரவிருக்கும் தாயாம்!

ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !

5
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.

மாணவர்களின் புரட்சிக் கனவைத் தகர்த்த திகார் சிறை !

3
மாணவர்களின் புரட்சிகரக் கனவுகள் கலைக்கப்பட்டு விட்டன. சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சோர்வுடன் இருந்தவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிலைமையை பரிசீலனை செய்து கொண்டார்கள்.

காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள் !

8
கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில் குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு.

தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !

6
“ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க"

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !

12
ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரி மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சென்னையில் நடத்திய மே தினப் பேரணி, போராட்டம் குறித்த செய்திப் பதிவு - படங்கள்!

மரக்காணம் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை !

49
"எங்களை சாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தையில் பேசினர். ஜட்டியை அவிழ்த்து தலையில் போட்டு கொண்டு கைலியை தூக்கி வாங்கடி வாங்கடி என கூச்சலிட்டனர்."

அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !

2
அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய்வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

லாக்-அப் கொலை: கானல் நீராக நீதி!

0
நமது நாட்டின் சட்டங்களும், போலீசும், நீதிமன்ற நடைமுறைகளும் உழைக்கும் மக்களுக்கு விரோதமாகவே செயல்படுகின்றன என்பதும் அவற்றுடன் தொடர்ந்து போராடி நியாயம் பெறுவது பல ஆயிரம் வழக்குகளில் ஓரிரண்டில்தான் சாத்தியமாகிறது என்பது நிதர்சனம்.

அண்மை பதிவுகள்