ஈழம் : திருச்சியில் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!
தமிழ் மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வோடு விளையாடும் இத்தகைய போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்து ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் தோழமை அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இராணுவ அலுவலகம் முற்றுகை : 200 மாணவர் கைது!
இராஜபக்சேவை இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இந்திய இராணுவ மையத்தை பீரங்கிக் குண்டுகளாய் துளைத்தெடுத்தன.
விருத்தாச்சலம் அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் எதிர் கொண்டு மனம் தளராமல் 4 நாள் உண்ணாநிலை போராட்டத்தோடு திருப்தி அடையாமல் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கும் ஆற்றல் அனைவரையும் உற்சாகப் படுத்துவதாக அமைந்தது.
சுங்க இல்லம் முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!
இனப்படுகொலை கூட்டாளி - இராஜபக்சேவின் பாதுகாவலாளி இந்திய அரசின் அலுவலை முடக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (MHAA) நடத்திய பேரணி மற்றும் கஸ்டம்ஸ் அலுவலகம் முற்றுகை - புகைப்படத் தொகுப்பு.
சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: மாணவர்களைத் தாக்கிய காங்கிரசு கயவாளிகள்!
ஈழப்போரை முன்னின்று நடத்திய, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் கூட்டாளியாக செயல்படுகின்ற காங்கிரசு கட்சிக்கு, மாணவர் போராட்டத்தை விமர்சிக்கவோ எதிர்க்கவோ அருகதையில்லை.
விமான நிலைய முற்றுகை படங்கள்!
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் நடந்த விமான முற்றுகை போராட்டத்தின் படத் தொகுப்பு!
சோனியா, மன்மோகன் கொடும்பாவி எரிப்பு! புமாஇமு போராட்டங்கள்!!
தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை! மன்மோகன், சோனியா, ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு! ரயில் மறியல்! மகஇக, புமாஇமு, பெவிமு, புஜதொமு, விவிமு புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள், புகைப்படங்கள்!
மகாராஷ்டிரம்: காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!
இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகக் கவுரவக் கொலைகள் நடத்துவதுடன், இந்துவெறி அமைப்புகளின் முன்னணியில் நின்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் நடத்துகிறார்கள்.
ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!
ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!
”இப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை”
கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.
இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!
"என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள்.
கைகளிலே எழுதி…… காளையார்கோவிலில் ஒரு வர்க்க வீரம்!
தொழிலாளத் தோழர்களே! நீங்களெல்லோரும் வாருங்கள். நமது வர்க்கத்தின் வீரம் எதையெதையெல்லாம் டிரான்ஸ்பர் செய்யும் என்பதை இன்ஸுக்கும் ஜி.எம்முக்கும் மட்டுமல்ல இந்த நாட்டிற்கே காட்டலாம்!
ஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!
இனப் படுகொலையை நடத்தியதில் இந்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். இதை நம்பக் கூடாது.
‘ஆண்மையை நிலைநாட்டிய’ பொறுக்கிக்கு என்ன தண்டனை?
'அவனை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியா விட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால், என் அடிமனதில் குமுறிக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டேன்' என்றார் அப்பெண். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.











