தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!
"தெற்கோதும் தேவாரத் தேனிருக்க செக்காடும் இரைச்சலென வடமொழியா?" என, பார்ப்பனத் திமிருக்கு பதிலடி தந்தார் பாரதிதாசன்!
சென்னை, திருச்சி, கோவையில் சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு
யாரும் பேசாத சமஸ்கிருதம்! யாரும் எழுதாத சமஸ்கிருதம்! யாரும் பாடாத சமஸ்கிருதம்! யாருக்கும் புரியாத சமஸ்கிருதம்! செத்த மொழிக்கு கொண்டாட்டம்! செத்த பிணத்துக்கு அலங்காரம்!
மதுரையில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்
மதுரை எஸ்.எ்ம.எஸ் கல்யாண மகால் 10.08.2014 மாலை 5 மணி, - "தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்" புலவர் பொ. வேலுச்சாமி உரை, "கால்டுவெல் ஒரு சமூக சிந்தனையாளர்" முனைவர் அ. சீனிவாசன் உரை. அனைவரும் வருக!
ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி
"உதாரணத்திற்கு இப்போ மின்கட்டணம் உயர்ந்துகொண்டே போகுது, விலைவாசி அதிகரிக்கிறது. இதை எல்லாம் மூச்சு பயிற்சியின் மூலம் எப்படி சரி செய்ய முடியும்?”
ஒசூரில் புரட்சிகர திருமண விழா
தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக இல்லாமல் சமூகத்தின் இன்ப துன்பங்களுடன் இணையும் போது மட்டுமே மகிழ்ச்சி என்பது பொது வாழ்வாகி விடுகின்றது…..
சமஸ்கிருத வாரத்தை கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம்
சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்துவோம்! மோடி அரசின் உத்தரவை திரும்பப்பெற வைப்போம்!
வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
"அப்போ சாதிகள் இருக்கணும்னு சொல்றீங்களா" என்று கேட்டதும், அதிர்ச்சியடைந்தவராக, "அப்போ சாதி ஒழியணும்னு நீங்க நினைக்கிறீங்களா, வருணாசிரம தருமத்தையே வேண்டாம்னு சொல்றீங்களா" என்று கோபப்பட்டார்.
உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது.
சிறுவனை செருப்பு சுமக்க வைத்த சாதிவெறிக்கு 1 ஆண்டு சிறை
மாணவனின் தலையில் செருப்பை சுமக்க வைத்த வழக்கில், முக்கிய குற்றவாளியான நிலமாலைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்
இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !
இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்! இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்! இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!
தஞ்சையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம்
அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி. பெசண்ட் அரங்கம், தஞ்சை. அனைவரும் வருக!
நாமக்கட்டி ஆண்டால் பண்டாரம் பரதேசிகளே புரபசரு !
இன்று மோட்டார் கார் என்று அறியப்படுவது வேத காலத்திலேயே இருந்திருக்கிறது. அது அனஷ்வா ரத் என்று அழைக்கப்பட்டது.
உபி கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
"நான் இத்தனை வருஷமாக வாழ்ந்து வரும் இந்த சகரான்பூர் நகரம் இப்போது இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கிறது. நான் அந்தப் பக்கம் போக முடியாது. அங்கு வாழும் எனது தோழி இங்கு வர முடியாது"
தஞ்சையில் சமஸ்கிருத வாரம் அரசு சுற்றறிக்கை நகல் எரிப்பு
சூத்திரன் படிப்பதை தடுப்பது மனுநீதி! சமஸ்கிருதம் படிக்கச் சொல்லி அடிப்பது மோடிநீதி! சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபு எனத் தொடரும் மோடிஅரசின் இந்து மதநெறி பண்பாட்டுத் தாக்குதலை முறியடிப்போம்!
யாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பொய்களில் சிக்குண்டு கிடக்கும் இந்துக்களையும், தவ்ஹீத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு வரும் இசுலாமியர்களையும் தவறான பார்வையிலிருந்து இப்படம் விடுவிக்கும்.