மோடியை திரை கிழிக்கும் பிரச்சாரம் – பாஜக அலறல் !
கலவரத்தைத் தூண்டும் வகையில் நடைபெறும் இந்த முயற்சிகளை காவல்துறையினர் தடுக்க வேண்டும். கலவரத்துக்கான அறிகுறிகள் தெரியும்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
திருடனுக்கு கொலை – ஜோசியனுக்கு பரிகாரம் !
கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கு வழி இருப்பதால் இனி கொலை செய்வதை ஒரு குற்றமாக தண்டிக்க வேண்டியதில்லை போலும்.
திருச்சியை கலக்கும் மோடி எதிர்ப்பு இயக்கம் – புகைப்படங்கள்
உழைக்கும் மக்களிடையே பாஜக, ஆர்.எஸ்.எஸ் காவிகளின் பொய்பிரச்சாரத்தின் மூலம் பூதாகரமாக சித்தரிக்கப்பட்ட மோடியின் முகம் நமது புரட்சிகர அமைப்புகள் நடத்திவருகின்ற பிரச்சாரத்தால் கிழிந்து தொங்குகிறது.
மோடியை விரட்டியடிப்போம் ! – திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம்
காவி பயங்கரவாதி, கொலைகார மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே ! - திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம் - 22.09.2013, மாலை 6 மணி - புத்தூர் நாலு ரோடு, உறையூர், திருச்சி
கொலை வெறி சூழ ஐங்கரன் பவனி – ஒரு அனுபவம்
அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்தினர்.
இண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி
அர்ஜுன் கூட தேசபக்தி படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார். ஞாநி மட்டும் இந்த தேசத்தின் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்!
பெரியார் பிறந்த நாள் – பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !
பார்ப்பனக் கொலைகாரன் ராமனை செருப்பாலடித்து, பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை தேங்காய்க்கு உடைத்து தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்கினார் தந்தை பெரியார்.
கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை
கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயக உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.
ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !
பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் வழியாக கலவரத்துக்கு வழிவகுக்கும் வேலையை சங் பரிவாரங்கள் துவங்கி விட்டனர்.
அகிலேஷ் யாதவை ஃபேஸ்புக்கில் எதிர்த்தாலும் சிறை !
"அவர்கள் விரும்பியபடி என்னைக் கைது செய்து கொள்ளட்டும். அதிகாரத்தை எதிர்த்து தனியொருவர் என்ன செய்ய முடியும்? அதற்காக இவர்களைப் பார்த்து நான் பயந்துவிடவில்லை".
பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
பாபர் மசூதியை ஆக்கிரமிப்பதற்காக இந்துமத வெறியர்கள் நடத்திய நாடகம் பற்றிய புத்தகம்.
அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !
தடை விதிக்கப்படாமல் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கான யாத்திரை என்பதை முகாந்திரமாக கொண்டு இந்துக்களை தூண்டி விட்டிருக்கலாம்; தடைவிதிக்கப்பட்டதால் இந்துக்களுக்கு உரிமை இல்லை என்பதைச் சொல்லி தூண்டி விடலாம்.
மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் – வன்சாரா !
சோராபுதீன், துளசிராம், சாதிக் ஜமால், மற்றும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்குகளில் இது தொடர்பான கொள்கையை உருவாக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்.
அகம் பிரம்மாஸ்மி அமெரிக்காவே உன் சாமி !
தேசத்தின் மதிப்பை உலகச் சந்தையில் விற்று விட்டு, பணத்தின் மதிப்பை பங்குச் சந்தையில் தேடும் இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!
அஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !
நமது பெண்களையும், குழந்தைகளையும் ஏன் இளைஞர்களையும் இந்த இந்து சாமியார்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் தடைதான் ஒரே வழி!