நன்னிலம் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கோரி ஆர்ப்பாட்டம் !
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.
கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
தமிழக மக்களிடம் நிலவும் காங்கிரசு எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுப்பொறுக்க இந்துவெறிக் கும்பலும் அதன் கூட்டாளிகளும் துடிக்கின்றனர்.
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !
இலங்கை மாகாண சபை தேர்தல் முடிவுகள் என்பது ஈழத்திற்கான ஆதரவு எனக் குழப்பும் புலம் பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும்.
தோழர் நீலவேந்தன் தற்கொலை !
எந்த இடமானாலும் அநீதியை சகித்துக்கொள்ளாமல் தட்டிக் கேட்கும் பண்பைக் கொண்டிருந்த அந்த நீலவேந்தன் தான் தற்போது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எண்ணும் போது அதிர்ச்சியாகவும், நம்ப முடியாமலும் இருக்கிறது.
சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!
ஈக்களால் வன்னியகுளம், ஏ.முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடு! மருத்துவ முகாம் நடத்து!
கோவை: மோடியை எதிர்த்தால் கைது செய் – பாஜக அடாவடி !
கோவையில் ஆர்எஸ்எஸ், பிஜேபி அமைப்புகளை சேர்ந்தவர்களிடையே மோதல் சாதாரண ஒன்றாகி விட்டது. கந்து வட்டி , கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றில் கொடிகட்டி பறக்கிறது இந்த கும்பல்.
அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப் மறைந்தார் !
எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்.
பெண்களைச் சுரண்ட ஒரு சோப்பு போதும் !
'இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்' என்று காட்ட முடிகிறது.
தேசிய நீர்க்கொள்கை எதிர்த்து திருமங்கலத்தில் பொதுக்கூட்டம்
உயிரின் ஆதாரமாக விளங்கும் நீர் தனியாரிடம் சென்று தண்ணீருக்கு விலை வைத்தால் தண்ணீர் இன்றி மனித இனம் அழியும்.
லோக் ஆயுக்தாவை கண்டு நடுங்கும் மோடி !
தன்னுடைய செயல்பாடுகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதியை வேறு யார் நியமித்தாலும் பிரச்சினை என்பதால், சட்ட மசோதா ஒன்றை மோடி உருவாக்கினார்.
கார்னெட் கொள்ளை : தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்திற்கு தடை !
கார்னெட் மணல் கொள்ளை பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடே அரசு மற்றும் காவல்துறையின் துணையோடு வைகுண்டராஜனின் ஆட்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.
பயங்கரத்தின் கறை..!
“நான் பள்ளிக்குச் சென்றால், போலீசு உங்களை மீண்டும் கைது செய்து விடும் என்றான். எனவே அவனது வகுப்புகள் முடியும் வரை நான் வெளியே காத்திருக்கிறேன்”.
தமிழருவி மணியன் : காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் !
ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில் கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை இப்போது இன்னும் ஒரு படி தாவி காவிப் பயங்கரவாதிகளின் காலை நக்கவும் தயாராகி விட்டது.
மோடிக்காக தூதரின் வாயசைவுக்கு டப்பிங் கொடுக்கும் ஊடகங்கள் !
நரியை பரியாக்கும் கதையாக மோடிக்கு பி.ஆர்.ஓ வேலை செய்ய பத்திரிகைகள் துடித்துக் கொண்டிருப்பதால், செய்தியை திரித்து வெளியிடுகின்றன.








