Wednesday, July 16, 2025
முகப்புசெய்திலோக் ஆயுக்தாவை கண்டு நடுங்கும் மோடி !

லோக் ஆயுக்தாவை கண்டு நடுங்கும் மோடி !

-

குஜராத் மாநில அரசின் செயல்பாடுகளில் ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தாவை நியமிக்கும் உரிமை முதலமைச்சரான தன்னிடமே இருக்க வேண்டும் என்பதாக சட்டத்தை மாற்றும் மசோதா ஒன்றை நரேந்திர மோடியின் அரசாங்கம் அக்டோபர் 1-ம் தேதி நிறைவேற்றியிருக்கிறது.

கம்லா பேனிவால்
குஜராத் ஆளுநர் கம்லா பேனிவால்

குஜராத்தின் லோக் ஆயுக்தா சட்டம் 1987-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேலால் கடந்த 1998-ம் ஆண்டு குஜராத்தின் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சோனி 2003-ம் ஆண்டு பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு வேறு எவரும் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படவில்லை. அதாவது நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த 2003-ம் ஆண்டிலிருந்து இன்று வரை அம்மாநிலத்தில் ‘ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யும்’ லோக் ஆயுக்தா நியமிக்கப்படவில்லை.

லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளின் மேல் நம்பிக்கை வைக்குமளவு அவை செயல்படுவதில்லை. மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் வரையறையின்றி சூறையாட வகை செய்யும் பொருளாதாரக் கொள்கைகள் என்கிற அடிக்கொள்ளி எரியும் வரை ஊழல் எனும் நுனிக் கொள்ளியும் எரிந்து கொண்டு தான் இருக்கும். என்றாலும், ஊழல் எதிர்ப்புப் போராளிகளும், நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினரும் இது போன்ற சட்டவாத நடவடிக்கைகளின் மூலமே ஊழலை ஒழித்துக் கட்டி விடலாம் என்று நம்புகிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி எல்லா மாநிலங்களும் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. எனவே, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா நியமிக்கப்படவில்லை. கருநாடகா, குஜராத் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஜன்லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற ஊழல் எதிர்ப்பு ஆயுதங்களை நம்பும் அதே நடுத்தர வர்க்கத்தினரின் உள்ளங்கவர் கள்வனான மோடியின் ஆட்சிக்காலத்தில் 2003-ம் ஆண்டிலிருந்து இதுவரை லோக் ஆயுக்தா செயல்படாமல் முடக்கப்பட்டதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? தனது செயல்பாடுகளை தட்டிக் கேட்க யாரும் இருக்கக் கூடாது என்று மோடி நினைப்பதாக இருக்கலாம். அல்லது மாநிலத்துக்குள் வந்து குவியும் அன்னிய முதலீடுகளை வரவேற்கவே நேரம் இல்லாத அவருக்கு லோக் ஆயுக்தா நியமனத்துக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாமல் போயிருக்கலாம்.

நீதிபதி ஆர் ஏ மேத்தா
நீதிபதி ஆர் ஏ மேத்தா

இந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாநில ஆளுநர் டாக்டர் கம்லா பேனிவால் குஜராத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர் ஏ மேத்தாவை மாநிலத்தின் லோக் ஆயுக்தாவாக நியமித்தார். ஆனால், நரேந்திர மோடி அந்த நியமனத்துக்கு எதிராக வெகுண்டெழுந்து நீதிமன்றத்தை நாடினார். லோக் ஆயுக்தா எல்லாம் தேவையில்லை என்றாலும், அப்படி நியமித்தால் தான் சொல்லும் நபரே லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட வேண்டும் என்பது மோடியின் வாதம். அதாவது பக்கத்து ஊர் பெண்ணின் கையைப் பிடித்திழுத்த கைப்புள்ளையிடமே அவ்வழக்கின் பஞ்சாயத்தை யார் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமையையும் வழங்குவதைப் போல என்று புரிந்து கொள்ளுங்கள். நேர்மையின் சத்தியாவேசத்தால் மூக்கு புடைக்க முதலில் அவர் சென்ற இடம் குஜராத் உயர் நீதிமன்றம். அங்கே அவரது மூக்கு உடைக்கப்படவே, உச்ச நீதிமன்றத்தை நாடினார். அங்கும் மூக்கு பஞ்சராக்கப்படவே சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனாக மறுமுறையும் அப்பீலுக்குச் சென்று மூன்றாவது முறையாகவும் மூக்கை உடைத்துக் கொண்டு திரும்பினார்.

பாவம், நேர்மையாளனாக நிலைநிறுத்திக் கொள்ள எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்?

ஹரேன் பாண்டிய
மர்மமாக கொல்லப்பட்ட மோடியின் உட்கட்சி எதிரி ஹரேன் பாண்டியா.

ஒருவரை மோடிக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னவாகும் என்பது குஜராத்தில் அனைவருக்குமே தெரியும். தெரியாதவர்கள் ஹரேன் பாண்டியா வழக்கைத் தேடிப் படித்துக் கொள்ளவும். எனவே, நமக்கு ஏன் வம்பு என்று நினைத்த நீதிபதி மேத்தா, ஆளை விட்டால் போதும் என்று ஓடியே விட்டார். போகும் முன், “லோக் ஆயுக்தாவின் மானம் மரியாதை போதுமான அளவிற்கு நாசமாகி விட்டதால், இந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை” என்று 23 காரணங்களை பட்டியலிட்டிருக்கிறார்.

நீதி மன்றங்கள் தனது விருப்பப்படி தீர்ப்பு அளிக்காத நிலையில், தன்னுடைய செயல்பாடுகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதியை வேறு யார் நியமித்தாலும் பிரச்சினை என்பதால், தானே அந்த அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தோடு சட்ட மசோதா ஒன்றை மோடி உருவாக்கினார். லோக் ஆயுக்தாவை நியமிப்பதில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மேலாக மாநில முதலமைச்சருக்கு முதன்மை அதிகாரத்தை அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி குஜராத் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார், மோடி. மசோதாவைப் படித்துப் பார்த்த ஆளுநர், அது நீதித்துறை நடவடிக்கைகளை கேலி செய்வதாகவும், பொது நலத்தின் மேல் கடுமையான தாக்குதல் என்றும் கருத்து தெரிவித்தார். செப்டம்பர் மாதம் மசோதாவைத் திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் நிராகரிப்பை முறியடிக்க, அதே மசோதாவை நேற்று (அக்டோபர் 1-ம் தேதி) எந்த மாற்றமும் இன்றி அப்படியே நிறைவேற்றி மீண்டும் ஆளுநரிடம் அனுப்பி வைத்துள்ளார் மோடி.

இதுதான் கறை படியாத கரங்களுக்கு சொந்தமான மோடி நடத்தும் ராம ராஜ்யத்தின் யோக்கியதை.

மேலும் படிக்க

    • போலிஸ் பக்ருதினையும் தெரியும் போலீசையும் தெரியும் .எப்போதோ கைதானவர்களை மோடி வந்துவிட்டு போகும் வரை தங்களது கண்காணிப்பில் வைத்துக் கொண்டு இப்போது கைது செய்தது போல காட்டுவதும் தெரியும் .மோடி வந்துவிட்டு போகும் வரை பாஜகவினரே ஏதாவது வம்பு பண்ணினாலும் அந்த கேசையும் இவர்கள் மீது தாளிக்க பொருத்து இருந்த கதையும் தெரியும் .ஹரன் பாண்டியாவையும் தெரியும் .அவர் அப்பா மோடியை பற்றி சொன்னதும் தெரியும் .மோடியை பற்றியும் தெரியும் .இசாந்த் ஜஹான் கேஸ் எப்படி போயிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும்

      • ஆக மொத்தம் அவனே(போலீச் பக்கோடா சாரி பக்ருதீன்) ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் நீங்கள் ஒத்துக்கொள்வதாக் இல்லை…

        • Yes madam Both பக்ருதீன் and ADVANI ACCEPT their crimes.

          Only different is Advani is a Hindu terrorist and

          பக்ருதீன் is a Muslim terrorist !!!

          பக்ருதீன் did crime against Hindus and

          Advani did crime against Muslims

          NOW TELL ME WHO IS BAD AND GOOD?

    • Both Hindu and Muslim forgot the resent HISTORY.

      During the uprising of Hindu kingdom (Sivaji) , Hindu and Muslim fight lot in central India!!!

      What is the consequence?

      We (Hindu and Muslim) lost our mother nation to British!!!(Mogul empire was too week due to Hindu Muslim war)

      STILL WE ARE FOOL , SO WE (hINDU mUSLIM FIGHT WITH EACH OTHER)

      iF WE CONTINUE THIS FIGHTING THE HISTORY WILL BE REPEATED!!!

    • Yes Paiiiiiya Both பக்ருதீன் and ADVANI ACCEPT their crimes.

      Only different is Advani is a Hindu terrorist and

      பக்ருதீன் is a Muslim terrorist !!!

      பக்ருதீன் did crime against Hindus and

      Advani did crime against Muslims

      NOW TELL ME WHO IS BAD AND GOOD?

      According to Indian constitution both பக்ருதீன் and ADVANI committed a crime!!!!

  1. இன்றைய அரசியல்வாதிகளில் மிகப்பெரிய மோசடி பேர்வழியாக மோடி தெரிகிறார். ஆதாரங்களுடன் பலமுறை அம்பலப்பட்டுள்ளார். தன்னுடைய இமேஜை உயர்திக்கொள்வதர்காகவே இஸ்ரத் ஜஹான் என்ற அப்பாவி பெண்ணை (போலி) என்கவுண்டரில் சுட்டு கொல்கிறார் என்றால் இவருடைய மனநிலையை நன்றாக நாம் புரிந்துக்கொள்ளலாம். தெலுங்கு படங்களில் கூட இப்படிப்பட்ட வில்லன்களை பார்த்ததில்லை நாம்.இவருடம் பிம்பத்தை ஊதி பெரியதாக காண்பிக்க பல குழுக்களை கொண்டு பொய்யான பிரசாரங்களை செய்துவருகிறார். தனக்கு சாதகமாக செயல்பட்டு வரும் இந்திய மீடியாக்களின் மூலம் பொய்களையே படிக்கட்டுகளாக அமைத்து அரியணை ஏற துடிக்கிறார். இந்த பிராடை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில மக்களின் போக்கு இந்திய ஜனநாயகத்திற்கும், முன்னேற்றத்திற்கும் மிக மிக அபாயகரமானது. வினவு போன்றவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட மோசடி பேர்வழியை அம்பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

    • then vote for your beloved congress which you have been doing since independence. pat yourselves on your back. people like you will never change and you will never allow our country to change

      • In the name of Religion and religious conflicts….,

        We forgot the essential problems like poverty, malnutrition,
        Economical in-stabilization and so on!

        Who have stolen vital information from India in the name of Presim Project?

        Pakistan Muslims or USA Gov?

  2. போலீஸ் பக்ருதீன் ஒரு அப்பாவி …. தப்பு தப்பு !!! சிறும்பான்மையின அப்பாவி வினவு இப்படிதான் சொல்லும் paiya

    • @all kind of terrorist should go to Pakistan pls

      1. Tamil Eelam killllllllller Sonia

      2. Gujarat Indian citizan killlllllllller Modi

      3. Punjab people killllllllllller at Delhi during Indra association

      4. Hindu killller பக்ருதீன்

      5. O I forgot Mr Advani!!!!

      All u killlers pls go to Pakistan and fight with each other and die!!!!

      We Indians are hard workers and we have lot of work to construct this nation to
      killlll poverty and malnutrition amoung our humble people.

      U GUYS ARE MISS LEADING IN THE NAME OF RELIGION

      No religion will provide food and shelter only hard work can!

    • Yes mani, Both Bakrutheen and Advani should be send to Pakistan because both are terrorist.

      Fist one is Muslim terrorist and second one is Hindu terrorist!

      Do u support Hindu terrorist?

      Yes mani till now Advani is having a CRIMINAL CASE for demolition of a OLD building at Ayothi!!!

  3. பாசிஸ்டுகள் சட்டத்தை என்றைக்குமே மயிருக்கு சமமாக மதிப்பவர்கள்!இதில் மோடி,ஜெயா எல்லாம் ஒன்றுதான் .அதேபோலநமது (அ)நீதிமன்றங்களும் இந்த பாசிஸ்டுகளுக்கு பல்லக்கு தூக்குவதில் கொஞ்சம் கூட வெட் க்கபடுவதில்லை.மசூதியை இடித்தவன் துணை பிரதமராகவும்.20க்கும் மேற்பட்ட போலி எண்கவுண்ட்டர் செய்த கொலைகாரன் முதல்வராகவும் இருக்கமுடியும் என்றால்நமது ஜனநாயகத்தின் யோக்கிதை இதுதான்!

  4. “பாகிஸ்தான் வாழ்க!ஜின்னா வாழ்க!” என்று கோஷமிட்டபடி வேலூர் சிறைக்கு சென்றவன்தான் இந்த பயங்கரவாதி. இந்தியாவில் இருந்துகொண்டு இப்படி ரோசமில்லாமல் கோசமிடுகிறான். இவன் நல்லவனாக இருந்தால் பாக்கிஸ்தானுக்கு சென்று அங்கு குடியுரிமை பெற்று “வளமாக” வாழ்ந்திருக்க வேண்டும்!! இவனே தான்தான் பா.ஜ.க. தலைவர்களை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

    இதனை வினவு அப்போது என்ன கூறியது என்பதை இப்போது நினைவு கூறவேண்டும்.

    “பா .ஜ.க தலைவர்கள் ரமேஷ் முதல் அனைவரும் கொல்லப்பட்டதற்கு அவர்களின் தொழில்தான் காரணம் என்றும் திட்டமிட்டு முஸ்லீம்கள் மீது பலி சுமத்துகிறார்கள் என்றும் வட்டி தொழில் ஏற்ப்பட்ட பொறாமையே காரணம் என்றும் கூறினீர்கள்”

    இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்!! பாகிஸ்தான் போகப்போகிரீர்களா? அல்லது இங்கேயே இருந்து இந்திய மக்களின் கழுத்தை அறுக்கப்போகிறிர்களா?

    • //இவன் நல்லவனாக இருந்தால் பாக்கிஸ்தானுக்கு சென்று அங்கு குடியுரிமை பெற்று “வளமாக” வாழ்ந்திருக்க வேண்டும்!//

      Fine!! You are right! We send him to Pakistan….
      But at the same time you go to your native place Euro-pic.
      And the natives on India can only like here.
      Why did ariyan like u live here?
      India is not your native place!

            • Madam Do not forgot that mr advani came from Pakistan!! Mr Advani (old lion) was a citizen of pak. Why did he come to India? TO demonize the brotherliness between indians?

            • Madam Do not forgot that mr advani came from Pakistan!!
              Mr Advani (old lion) was a citizen of pak.
              Why did he come to India?
              He came here TO demonize the brotherliness between Indians?

            • Yes madam, Both Bakrutheen and Advani should be send to Pakistan because both are terrorist.

              Fist one is Muslim terrorist and second one is Hindu terrorist!

              Do u support Hindu terrorist?

              Yes madam till now Advani is having a CRIMINAL CASE for demolition of a building!!!

            • For me there is no habit of NOT CHANGING NAME THAT IS GIVEN BY MY FATHER.

              i DO NOT HAVE ANY ALIAS NAME AS U EXPECT.

              but WHAT ABOUT U?

              IF U HAVE FEAR THEN U SHOULD NOT DISCUSS ANYTHING HERE!!!

              wHAT IS U R ORIGINAL NAME ?

          • @K.Senthil kumaran

            மு.நாட்ராயன் did not write “all muslims go to pak”
            He has written that the terrorist who loves Pak should have gone to Pak”

            1) Now state me, what is your problem in the above?
            2) You still havent answerd the question ” how dravidens came to India?”

            • //You still havent answerd the question ” how dravidens came to India?”//

              U FIRST GO TO U R NATIVE PLACE. AND THEN MAKE A CALL TO ME AND THEN I ANSWER FOR UR QUESTION

              @all kind of terrorist should go to Pakistan pls

              1. Tamil Eelam killllllllller Sonia

              2. Gujarat Indian citizan killlllllllller Modi

              3. Punjab people killllllllllller at Delhi during Indra association

              4. Hindu killller பக்ருதீன்

              5. O I forgot Mr Advani!!!!

              All u killlers pls go to Pakistan and fight with each other and die!!!!

              We Indians are hard workers and we have lot of work to construct this nation to
              killlll poverty and malnutrition amoung our humble people.

              U GUYS ARE MISS LEADING IN THE NAME OF RELIGION

              No religion will provide food and shelter only hard work can!

            • ///He has written that the terrorist who loves Pak should have gone to Pak”////

              Yes Advani and RSS too love Pakistan and want to conqueror Pakistan !!!!

              So We will send Advani & RSS and Bakrutheen to pakstan!!!

      • போலிஸ் பக்ருதினையும் தெரியும் போலீசையும் தெரியும் .எப்போதோ கைதானவர்களை மோடி வந்துவிட்டு போகும் வரை தங்களது கண்காணிப்பில் வைத்துக் கொண்டு இப்போது கைது செய்தது போல காட்டுவதும் தெரியும் .மோடி வந்துவிட்டு போகும் வரை பாஜகவினரே ஏதாவது வம்பு பண்ணினாலும் அந்த கேசையும் இவர்கள் மீது தாளிக்க பொருத்து இருந்த கதையும் தெரியும் .ஹரன் பாண்டியாவையும் தெரியும் .அவர் அப்பா மோடியை பற்றி சொன்னதும் தெரியும் .மோடியை பற்றியும் தெரியும் .இசாந்த் ஜஹான் கேஸ் எப்படி போயிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும்

    • I understnd ur feelings.. May be vinavu might be wrong in this occassion(i have not read the news yet).. But ur organization’s past history has given tat kind of credibility to themm.. For example.. In the case of ARAVIND REDDY murder TamilHindu published a big article saying ISLAMIST have done this.. but later it was proven by police that it was because of some extra marital affair.. But TamilHindu didn’t even spoke a word about tat rather u ppl where screaming that the Dravidan parties are influencing police to leave the actual islamist culprits.. If u are having this kind of credibility who will believe in ur words ???? Anyway if its done by any terrorist group they have to be punished by the law.. But we cannot allow u to spread harted by putting all murders on ISLAMISTs in name of this without evidence…

    • //
      இவன் நல்லவனாக இருந்தால் பாக்கிஸ்தானுக்கு சென்று அங்கு குடியுரிமை பெற்று “வளமாக” வாழ்ந்திருக்க வேண்டும்!//

      Fine in the same manner Mr Sankarasari from Kanchi to killed a humble man.
      Now Where can we send Mr. Sankarasari?

      • @K.Senthil kumaran

        Sankarasari is killer and has to go to jail. But He is not praising any other country.He did not do it for the love of religion. He did it to keep his power and comfort.

        How are you comparing both? Kindly enlighten me!

        • //Sankarasari is killer and has to go to jail. But He is not praising any other country.He did not do it for the love of religion.//

          So u support sankarasari!!!! Great!

          Killing for any reason is a Sin and wrongdoing!!

          You do not know this basic!!!!

          At childhood ,In your school you did not learn about humanity and mankind??????

          are u a man or Gun machine which kills people?

          Why did u people kill 3000 Indians at Gujarat during 2002 Genocide?

    • அந்த கட்டுரையோட முக்கியமான விசயமே “செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல”.

      அப்படிய! செத்த ப.ஜா.க தலைவர்கள் எல்லாம் மக்களுக்கு பிரச்சனைக்கு முன்னாடி நின்னு போராடுன மாதிரி பேசுரீங்க.

      கட்சி ஆரப்பித்த நாள்ல இருந்து எப்படி சமூகத்துல மதப் பிரச்சனைய கிழப்பி ஒட்டு வாங்குறது தான் ஒரே குறிக்கோல்.

      உங்க பேச்சுபடி பார்த்தா கூட மதப் பிரச்சனைய ஆரம்பிச்சு வச்சுட்டு விளைவுகள மட்டும் எதிர் பார்க்காம இருந்தா எப்படி?

    • Who have killlllled “Hi RAM” GANDHI?

      RSS TERRORIST YES U READ THE HISTORY OF GANDHI FIRST.

      Why did u kill mr Gandi?

      Who killled 3000 Indians in Gujarat? You RSS and BJP.

      Why do not we ban RSS and BKP?

    • Mr Gandhi is a pure “Hiiiiiiiiiiii Rammmmmmmm” HINDU!!!!!!.

      But who killed Mr Gandhi?

      Muslim ? Hindu?

      The bull shit RSS fellow (HINDU HINDU HINDU) killllllllllllllllllled Mr Gandhi.

      If u r against this Muslim terrorist then u should also against RSS terrorist who killed Mr Gandhi.

      Mandiela konchmavathu aaarutha?( Did u get something on your brain?)

  5. மோடிக்கு எதிராக உள்ள சோனியாவும் ராகுலும் ஊழல் வழக்குகளைக்கண்டு பயப்படாதவர்களாம். அதாவது இந்த இரண்டு வெளிநாட்டவரும் நேர்மையானவர்களாம்!!! இதைத்தான் வினவு இப்போது கண்டுபிடித்து உள்ளது.
    “புதிய ஜனநாயகம்” (இஸ்லாமியம்) என்ன ஆனது என்று தெரியவில்லை. இப்போது சோனியாவுக்கு ஜால்ரா போட ஆரம்பித்துவிட்டது. நேரு குடும்பம்தான் இந்தியாவை ஆளவேண்டுமாம்!!! அதனால்தான் வினவு அடக்கி வாசிக்கிறது. மோடியை எப்படிவேண்டுமானாலும் திட்டி தீர்க்கலாம்!!! நாடு முன்னேறிவிட்டால் அவர்களின் “புதிய ஜனநாயகம்” படுத்துவிடும் என்ற கவலை இப்போதே வந்துவிட்டது.
    இந்திய வீரரின் தலையை வெட்டி எடுக்க முடியாதே என்ற ஏக்கம் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு வந்துவிட்டது. மோடி வரத்தான் போகிறார்!!! இந்த தலைவேட்டிகளை வெட்டத்தான் போகிறார்!!!!

    • Hello Rayan,

      @ We are very clear that Congress is a Thief

      @ BJP is a Thief and killer.

      Both are supporting New economical policy and killing humble people in the name of Green hunt.

      Both are involved in 2 G and all kind of scams

      So do not expect that we will support both Thief(congress) and Killer(BJP)

    • Hello Mr Power star,

      U do not know there is no chief minister for India?

      Only the states of India has The chief ministers!!!!

      Frequently u r proving that u are a Star …. Power Star ….comadi piece

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க