ஈழத்தமிழருக்காக மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !
ஆயதுல்லாக்களின் சாம்ராச்சியக் கனவு !
இஸ்லாமிய மதவெறி இந்து மதவெறியைப் போலவே உள்ளது. "இந்து நாடு, இந்து மதம், இந்து சமுதாயம், இந்து தர்மம், இந்து பண்பாடு" என்று ஐந்தம்ச திட்டம் வைக்கும் ஆர்.எஸ். எஸ்ஸின் இந்துராஷ்டிரத்தில் இருந்து இஸ்லாமிய புரட்சி சொல்லும் 'புரட்சி அரசு' எப்படி வேறானது?
அயோத்தி : ரியல் எஸ்டேட் மாஃபியாக்களாக சாமியார்கள் !
குருவைக் கொல்ல சீடர்கள் சதி செய்கிறார்கள். சீடர்கள் ஒருவரையொருவர் கொல்லச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். சச்சரவுக்குள்ளாகாத எந்த ஒரு கோயிலையும் அயோத்தியில் பார்க்க முடிவதில்லை.
31 % தேர்ச்சி விகிதம் : விருதை அரசு பள்ளி முற்றுகை !
ஏழை மாணவர்கள்தானே, எத்தனை பேர் பெயிலானால் என்ன குறைந்த கூலிக்கு தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள் என்ற அரசின் அலட்சியப் போக்குதான் இந்த நிலைக்குக் காரணம்.
மகாபாரதத்தின் மூலம் இந்து ராஷ்டிரம் !
ஏறக்குறைய 2 வருடம் ஓடி முடிந்த இராமாயணம், மகாபாரதம் மக்களிடம் அதிவேகமாகப் பிரமிப்பை ஊட்டி விட்டது காட்சிப் பிரமிப்புகள் மட்டுமல்ல; கருத்து ரீதியிலும் அவை மோசமான விளைவை விளைவித்து விட்டன.
ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.
தீம் திருமணங்கள் : அழகின் வக்கிரம் !
நண்பனின் குடும்பத்தினர் எங்கே குண்டு வெடித்தாலும் அதற்கு இசுலாமியர்கள் தான் காரணம் என்று நம்பும் தேசபக்தர்கள். இருந்தாலும் ஜோதா அக்பர் தீமை தெரிவு செய்திருக்கிறார்கள் என்றால், மதச்சார்பின்மை எவ்வளவு ஆழமாக வேரோடியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
கொரிய தீபகற்பம் : அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா ?
இரு நாடுகளும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவினால், அமெரிக்க இராணுவம் இப்பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டியதாகிவிடும். இதனாலேயே அங்கு அமைதி இன்னும் திரும்பவில்லை.
மாணவர்களின் புரட்சிக் கனவைத் தகர்த்த திகார் சிறை !
மாணவர்களின் புரட்சிகரக் கனவுகள் கலைக்கப்பட்டு விட்டன. சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சோர்வுடன் இருந்தவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிலைமையை பரிசீலனை செய்து கொண்டார்கள்.
கர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் !
அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவா அரசு என்பது எடியூரப்பா போட்ட பிச்சை என்று அவரது அடிப்பொடிகள் பேசினால் யாரால் மறுக்க முடியும்?
பசுமை வீடுகள்: ‘அம்மாவின்’ கருணையா, அதிமுகவின் கொள்ளையா ?
கல்லா கட்டுவது ஊர் பஞ்சாயத்து தலைவர்கள், கடனாளி ஆவது ஏழை மக்கள். மக்கள் பணத்தை கட்சிக்காரர்கள் அள்ளுவதற்காக தீட்டிய திட்டம் பசுமை வீடுகள் திட்டம்.
இன அழிப்புப் போரில் உயிர் நீத்த ஈழத் தமிழருக்கு நினைவஞ்சலி !
நினைவு கூர்வதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னுரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
கம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம் !
இந்திய ராணுவம் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் கவலைப்படுகின்றன. சுமார் 11 லட்சம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய ராணுவத்தில் வேலைக்குச் சேர இளைஞர்கள் தயங்குவதாகச் சொல்கிறார்கள்.
திமுக, மதிமுக, சிபிஎம்-ஐ தோற்கடித்த புஜதொமு !
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல ! முதலாளித்துவத்திற்கு காலன் !!
ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !
இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் பதக்கம் பெறாதது ஏன்? கிரிக்கெட்டைத் தவிர ஏனைய விளையாட்டுகள் பரிதாபமாக இருப்பது ஏன்?