பீகாரில் அதிகார வர்க்கம் கொலை செய்த குழந்தைகள் !
ஏழைக் குழந்தைகளின் நலன் மீது அக்கறையில்லாத அதிகார வர்க்க அலட்சியம்தான் பீகார் குழந்தைகளின் மரணம்.
ஜெயலலிதாவிடம் ஏமாறும் நெய்வேலி தொழிலாளிகள் !
இந்தப் பிரச்சினை இத்தோடு முடியப் போவதில்லை. என்எல்சியை முழுமையாக தனியார் கையில் ஒப்படைப்பது வரை தனியார் முதலாளிகளின் பிரதிநிதியான மத்திய அரசு ஓயப் போவதில்லை.
கும்மிடிப்பூண்டி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் : படங்கள் !
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடு! மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!
தலித் வன்னியர் ஜோடியை பிரிக்க முயற்சித்த பா.ம.க. சதித்திட்டம் முறியடிப்பு !
நாடகக் காதல் என்று காதல் தம்பதியினரை பிரித்து நாடக அரசியல் செய்யும் பா.ம.க.வினரின் சமூக விரோதச் செயல் ஜெயங்கொண்டமில் முறியடிக்கப்பட்டது.
சீனாவில் யுரேனியம் பதப்படுத்தும் ஆலை மூடல் !
சீனாவில் பன்னாட்டு முதலாளிகளின் தேவைகளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஒரு அரசு இந்தத் திட்டத்தை ஹேஷானில் இல்லையென்றாலும் வேறு ஒரு இடத்தில் நிறைவேற்றியே தீரும்.
நெற்களஞ்சியத்தை ஒழிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !
டெல்டா மாவட்ட மக்களை சூழ்ந்து வரும் இந்த பேரழிவை நாம் புரிந்து கொள்ளத் தவறினால் நம் விவசாய நிலங்கள் தார்ப்பாலைவனமாக மாறும்.
“அம்மா மினரல் வாட்டர்” தண்ணீர் தனியார்மய சூழ்ச்சி !
ஊருக்கு ஒரு இட்லிக் கடை திறப்பதும், காய்கறிக்கடை திறப்பதும், பாட்டில் தண்ணீர் தருவதும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அல்ல.
மானேசருக்கு செல்வோம் ! ஜூலை 18 ஆர்ப்பாட்டம் !!
மாருதி தொழிலாளர்கள், ஜூலை 18 அன்று “மானேசர் செல்வோம்” என்ற போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். சிறை வைக்கப்பட்டாலும், குடும்பத்தோடு அலை அலையாக சிறை செல்வதென அறிவித்திருக்கின்றனர்.
ஜிம்மர்மேன் விடுதலை : வெள்ளை நிறவெறிக்கு தண்டனை இல்லை !
சாதி வெறியோ, வெள்ளை இனவெறியோ அவற்றை கட்டிக் காக்கும் அரசும், சட்டமும் அதன்படி செயல்படும் நீதித் துறையும் அவற்றை ஒழித்து விடும் என்பது பகல் கனவு. அதைத் தான் ஜிம்மர்மேன் தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.
ஓசூர் : அசோக் லேலாண்ட் தொழிலாளர் மீது தாக்குதல் !
இரண்டு கத்திகளை வைத்துவிட்டு அதற்கு நடுவில் தொழிலாளியை நிறுத்தி நீ எந்த கத்தியைக் கொண்டு குத்திக் கொள்ளப் போகிறாய்? என்ற கொடூரமான நிலைக்கு தொழிலாளர்களை லேலாண்டு நிர்வாகம் தள்ளியுள்ளது.
மணல் கடத்தலை முறியடித்த விவசாயிகள் விடுதலை முன்னணி !
வி.வி.மு. தோழர்கள் கடந்த 11.07.2013 அன்று மதிய வேளையில் 5 லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்லும் செய்தி அறிந்து கூடலூரில் பொதுமக்களை திரட்டி 5 லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.
நரேந்திர மோடி : மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள் !
தினசரி மோடி தொடர்பாக குறைந்தது ஒரு காமெடி செய்தியாவது வந்து கொண்டிருக்கிறது. நரியைப் பரியென்று நம்பச் சொல்லி விட்டு பதிலுக்கு விமர்சனங்கள் வருகிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி?
பாகிஸ்தானில் கௌரவக் கொலைகள் !
பாகிஸ்தானில், பெண்களின் மீது ஏவப்படும் குற்றங்கள் அனேகம் வெளிவராமல் இருப்பதோடு, மதம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக அக்கொடுஞ்செயல்கள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !
இவ்வளவு கொடிய சட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி,. சி.பி.ஜ., சி.பி.எம். உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும் காங்கிரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன.
இளவரசன் இறுதி ஊர்வலம் – படங்கள், வீடியோ !
தருமபுரி நத்தம் காலனியில் நடந்த பாமக சாதி வெறி அரசியலால் கொல்லப்பட்ட இளவரசனின் இறுதி ஊர்வலம் - படங்கள், வீடியோ.