Friday, December 5, 2025

போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !

1
அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது

மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !

114
நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, "எல்ல்...லா" புகழும் இறைவனுக்கே!

விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

232
ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!

3
உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுக்கிறது.

மின்வெட்டு – டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !

0
உசிலம்பட்டி பகுதியில் மக்களை பெரிதும் பாதிக்கும் மின்வெட்டு, டெங்கு இவற்றை கட்டுப்படுத்தாத அரசின் அலட்சியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரிக்காக புதுசு புதுசா வழக்கு ! எதற்கு ?

8
லெட்டர்-டு-த-எடிட்டர் எழுதும் அம்பிகள் யோசிக்கும் அளவிலேயே செயல்படும் ஜெயலலிதாவின் பாசிச புத்தியில் விவசாயிகளின் உண்மையான நலனுக்காக எதுவும் தோன்றப் போவதில்லை.

பியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம் !

14
சினிமாவில் பாம்பையோ இல்லை பந்தையோ வைத்து ஊதி ஊதியே வில்லன்களை பந்தாடுவார் இல்லையா? அது போல அரசியலிலும் எந்த கஷ்டங்களும் இன்றி பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ரஜினி சொல்ல வரும் கருத்து.

திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம் !

6
'அம்மா திருந்திவிட்டார்'என்று பார்ப்பன கோயபல்சு பத்திரிகைகள் ஒளிவட்டம் போட்டன. ஆனால் பாசிச ஜெயாவோ, தான் ஒரு பார்ப்பன பாசிஸ்டுதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !

1
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!

14
இறந்த போலீசார் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை.

காசு உள்ளவனுக்கு மின்சாரம் ! இல்லாதவனுக்கு இருட்டு !

3
தமிழ்நாடு மிகு மின் உற்பத்தி மாநிலமாக மாறாது! மின் உற்பத்தியை அரசு கைவிட்டது! தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியால் கட்டணம் உயரும்! வரலாறு காணாத மின்வெட்டு! கோரத்தாண்டவம் ஆடும் டெங்கு!

கோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை!

3
நியாயத்தைக் கேட்ட சல்மாவின் மீது வழக்கும் சிறையும் பாயுமென்றால், பொய் வாக்குறுதி அளித்துத் தமிழக மக்களை நம்பிக்கை மோசடி செய்த ஜெயாவை எந்தக் காராகிரகத்தில் அடைப்பது?

தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!

15
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு போலீசும் இது நம்ம ஆட்சி எனக் குதூகலிக்கத் தொடங்கிவிடுகிறது.

கிருஷ்ணகிரி: மலை முழுங்கி கொள்ளையனை கைது செய்!

4
பி.ஆர்.பி போன்ற கிரானைட் கொள்ளையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி அரசு ஆதாரவோடு ஆட்சி நடத்துகிறார்கள்.

என்ன கொடுமை சார் இது?

12
நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் சிறப்பாக சேவை செய்த, செய்துகொண்டிருக்கிற தியாகிகள் பி.ஆர்.பி-துரை தயாநிதி வகையறா-தொகையறாவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது!தியாகிகள் தங்கள் கொள்ளையை வழக்கம் போல் தொடரலாம்!

அண்மை பதிவுகள்