பார்ப்பனிய கொட்டத்தை அடக்கிய பீமா கோரேகான் போரின் 200-ம் ஆண்டு !
பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர். இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள்.
நீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் ?
நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்? ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்? டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ? தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்
காவி பயங்கரவாதி ஆனந்த்குமார் ஹெக்டே – ஒரு சுருக்கமான அறிமுகம்
“மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களை சொல்லிக் கொள்பவர்களுக்கு தனது பெற்றோர்களின் இரத்த அடையாளங்கள் இருப்பதில்லை” என்று பேசியுள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டே
பசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் – பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல் !
“நான் மற்றவர்களைக் கொல்லச் சொல்லவில்லை. ஆனால் ஆல்வார் மக்கள் கோபக்காரர்கள். அவர்களும் என்னைப் போலவே பசுவை தாயைப் போல நேசிப்பவர்கள். ஆகவே பசுவைக் கடத்துபவர்களையோ, வதைப்பவர்களையோ அவர்கள் தாக்குவார்கள்.” என்று கூறியிருக்கிறார் அகுஜா.
காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப் பட்ட குற்றப் பத்திரிக்கையில் சாத்வி பிரக்யாசிங், சியாம் சாஹூ, ப்ரவீன் டகல்கி மற்றும் சிவ்நாராயண் கல்சங்கரா ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடலாம் என தேசிய பாதுகாப்பு முகமை கூறியிருந்தது.
ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்
இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா?
பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்!
சென்னை டிச 25 : ஒக்கி புயல் – மீனவர்களின் நேருரை – பத்திரிகையாளர் கலந்துரையாடல் – அனைவரும் வருக !
டிசம்பர் 25 திங்கட்கிழமை, சென்னை வடபழனி ஆர்.கே.வி பிரிவியூ தியேட்டரில் " ஒக்கி புயல் - மீனவர்களின் நேருரை - பத்திரிகையாளர்களின் கலந்துரையாடல்" நடைபெறுகிறது. கண்ணீர்க்கடல் எனும் திரைச்சித்திரம் திரையிடப்படுகிறது. நேரம் மாலை 3 முதல் 6 மணி வரை.அனைவரும் வருக.
ஜி.எஸ்.டி. : கேக் புகழ் பிரெஞ்சு ராணிக்கு போட்டியாக ஸ்மிருதி இரானி !
ரொட்டி இல்லையென்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று வறுமையில் தவித்த பிரெஞ்சு மக்களிடம் சொன்னாளாம் ஒரு பிரெஞ்சு இராணி. ஆம் அது பிரெஞ்சு இராணி. இது ஸ்மிருதி இராணி
ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்தது பிரான்சா இந்தியாவா ?
இந்த ஸ்கார்பியன் வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலைகளைப் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நேவல் க்ரூப்(Navel Group) மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நவந்தியா (Navantia) என்ற இரு நிறுவனங்கள் தான் முதலில் வடிவமைத்தன.
ஒக்கி புயல்: தமிழ் இந்து நாளிதழின் கருத்து “ரேப்” !
ஆனால் தமிழ் இந்துவோ இந்த பாதிரியார்களின் மத அடையாளத்தை மட்டும் பூதாகரப்படுத்தி, ஒக்கி புயலின் பாதிப்புகள், மீனவர்களின் துன்பங்களை இரண்டாம்பட்சமாக்கி குளிர்காய பார்க்கிறது.
திருப்பூர் : டாலர் சிட்டியை டல் சிட்டியாக்கிய மோடி அரசு !
ஏற்கனவே சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு விட்ட இச்சிறு நிறுவனங்களை, சவக்குழிக்குள் தள்ளி இறுதிச்சடங்கு நடத்துவதற்கு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ஜி.எஸ்.டி.!
ஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட வர முடியாதாம்.
கடலில் இருந்து மீனவர்கள் மீட்கப் பட்டார்கள் ! குமரி மீனவர்கள் சாதனை !
நேற்று கொச்சியிலிருந்து தோராயமாக 200 கடல் மைலுக்கு அப்பால் நடுக்கடலில் புயலில் சிக்கி எஞ்சின் சேதமடைந்த படகைக் கண்டுள்ளனர். அப்படகில் இருந்த வல்லவிளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.
குஜராத் தேர்தல் : தோல்வி பயத்தில் பாக் பீதி கிளப்பும் மோடி !
ஓட்டரசியலின் வெற்றிகளுக்காக அரசியல் கட்சிகள் கேடுகெட்ட நிலைகளுக்கெல்லாம் தாழ்ந்து செல்லத் தயங்காது என்பதை கடந்த கால வரலாறுகளில் இருந்து நாம் அறிவோம்; எனினும், பா.ஜ.க-வின் அளவுக்கு தரம் தாழ்ந்து செல்லக் கூடிய கட்சி சமகால வரலாற்றில் வேறெதுவும் இல்லை.
சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !
ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக வளர்ச்சி குன்றியுள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கடந்த பத்தாண்டுகளில் 40 விழுக்காடாக குஜராத்தில் அதிகரித்துள்ளது. தனி நபர் வருமானத்தில் ஏழை மாநிலங்களான ஓடிசாவையும், அசாமையும் விட குஜராத்தில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.