தமிழினத்தின் மீது தொடர்கிறது டெல்லியின் ஒடுக்குமுறை !
கடைமடைக்கு காவிரி நீர் வரும்வரை டெல்லியோடு ஒட்டும் இல்லை… உறவும் இல்லை!
தமிழக எம்.எல்.ஏ-எம்.பி.க்களே, காவிரியை தடுத்த மோடியின் முகத்தில் ராஜினாமாவை விசிறியடியுங்கள் !
கார்ப்பரேட் கொள்ளைக்கு டெல்டாவை பலிகொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக அரசின் சதியை முறியடிப்போம்!
தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம் : லால்குடி அரசு மருத்துவமனை அருகில்
தலைமை :
தோழர் செழியன்,
மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், திருச்சி.
சிறப்புரை :
தோழர் ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
மற்றும் விவசாய சங்க பிரிதிநிதிகள், தோழமை கட்சியினர் உரையாற்றுகின்றனர்.
அனைவரும் வாரீர் !
இவண்
மக்கள் அதிகாரம்
திருச்சி – 94454 75157