மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை வைப்பு – கோவை காவி + காக்கிகளின் கள்ளக்கூட்டு !
இந்து முன்னனி பொருப்பாளர் என்று கூறிக் கொண்ட ரஞ்சித்குமார் என்பவர் இப்பகுதியில் மோடியை - BJP யை எதிர்த்து பிரச்சாரம் செய்யக்கூடாது. இது எங்கள் ஏரியா நீங்கள் வெளியேறுங்கள் என தகராறு செய்துள்ளான்.
தீண்டாமையின் தலைநகரம் – மோடியின் குஜராத் !
குஜராத்தில் 90% கோயில்களில் வளாகத்திற்குள் செல்ல தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுகிறார் மேக்வான். “நாங்கள் பார்வையிட்டதில் 92.3% கோயில்களில் தலித்துகள் பிரசாதம் வாங்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை”
மோடிக்கு பயந்து ஆசிரியரை நீக்கிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் !
ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் பாபி கோஷ், பாஜக தரப்பிலிருந்தும், அரசு அதிகாரிகள் மட்டத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நிர்பந்தங்களின் காரணமாகத்தான், பத்திரிக்கை நிர்வாகத்தால் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்
ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !
நடைமுறைக்கும் தூய்மை இந்தியாவின் குறிக்கோளுக்கும் இட்டு நிரப்பவே முடியாத ஒரு பாரிய இடைவெளி இருப்பதை ’கபார் இலஹரியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் எடுத்த இந்த காணொளி ஆய்வு அம்பலப்படுத்துகிறது.
அகதிகளா தலித் மக்கள் ?- புதிய கலாச்சாரம் மின்னூல்
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ’அகதிகளா தலித் மக்கள்?’ புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள் !
கொலைகார கோலாக்கள் ! – புதிய கலாச்சாரம் மின்னூல்
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ’கோக்-பெப்சி: கொலைகார கோலாக்கள் !’ புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள் !
மோடியின் சவுபாக்கியா – மக்களுக்கு ’சாவு தான் பாக்கியா ?’
தற்போது அனைவருக்கும் மின்சாரம் என மோடி அறிவித்திருக்கும் இந்தத் திட்டம் முழுக்க முழுக்க மின்சாரத்தைத் தனியார் கைகளில் கொடுக்கவே கொண்டு வரப்படுகிறது.
காஞ்சா அய்லய்யாவை மிரட்டும் பார்ப்பனியம் !
மூத்த எழுத்தாளரும், தலித் இலக்கியவாதியும், பேராசியருமான காஞ்சா அய்லய்யா தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் புகாரளித்துள்ளார்.
காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ’காவி பயங்கரவாதம்’ - புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள் !
பாஜகவின் பதவி வெறி: இளம் பத்திரிக்கையாளர் சந்தனு படுகொலை !
இந்தியாவில் கலவரம் என்றாலே பாஜக-வின் ஆதரவோ பங்களிப்போ இல்லாமல் எதுவும் நடக்க முடியாது என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது. திரிபுராவில் சந்தானுவைக் கொன்ற ஐ.பி.எஃப்.டி கட்சி மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.
குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !
''மக்கள் தன்னெழுச்சியாக கோபமடைந்து தாக்கினார்கள். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது" என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்வதை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது இந்தத் தீர்ப்பு.
திருப்பூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் மோடி கும்பல் !
மோடி வாயால் சுட்ட வடையை வைத்து தங்களிடம் போணியாகாத நிலங்களை அப்பாவி மக்களின் தலையில் கட்டிவிடுவதோடு பதிவுக்கான கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறது பாஜக கும்பல்.
மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !
கருப்புப் பண பேர்வழிகளை வருமான வரித் துறை புகைபோட்டு பிடிக்கப் போவதாக, பிலிம் காட்டிய மோடி கும்பல், பணமதிப்பழிப்பிற்குப் பிறகு பிடிபட்ட தமிழகப் பிரமுகர்களின் தலையைத் துண்டித்து விட்டதா என்ன ?
கோவணத்தையும் புடுங்கியாச்சு இனி புடுங்க ஒன்னுமில்ல – குருமூர்த்தி ஒப்புதல்
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது நிதியமைச்சகத்துக்கும் அதன் இரகசியப் பிரிவுக்கும் இடையே தகவல்தொடர்பு பிரச்சினைகள் ஏற்பட்டதால் தான் கருப்புப் பண முதலைகள் தப்பித்துக் கொண்டனர் என்கிறார் குருமூர்த்தி
என்னது மறுபடியும் முதல்ல இருந்தா ?
2015 - 16 நிதியாண்டைக் காட்டிலும், 2016 - 17 நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.4 இலட்சமாக அதிகரித்திருந்தாலும், அவர்களுள் யாரும் பெரிய பண முதலைகள் கிடையாது.