Sunday, June 15, 2025

ஆப்ரேசன் சிந்தூர் யாருக்காக? | வேண்டாம் போர்; வேண்டாம் மோடி; வேண்டும் ஜனநாயகம் | தோழர் மருது

ஆப்ரேசன் சிந்தூர் யாருக்காக? வேண்டாம் போர்; வேண்டாம் மோடி; வேண்டும் ஜனநாயகம் | தோழர் மருது https://youtu.be/74Hv4YRHZhg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள் | மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்? | தோழர் மருது

இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்.. மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்? | தோழர் மருது https://youtu.be/xMmq1OmsWyY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்

கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.

“அக்னிபாத்’’ ராணுவத்தில் தனியார்மயத்தின் அடுத்தக்கட்ட நகர்வு !

0
இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.

‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் மோடி அரசு !

0
நாடுதழுவிய பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், அக்னிபாத் திட்டத்தை 4 ஆண்டு காலத்திற்கு திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

1
அரசியலில் இராணுவம் தலையிடக்கூடாது என்பது மரபு. அதை மீறி பேசியதன் மூலம் இந்திய இராணுவத் தலைமை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார் பிபின் ராவத்.

காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !

Pellet-victims
1
போராட்டங்களை பெல்லட் குண்டுகள் கொண்டு அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் போராளிகளின் நெஞ்சுரத்தை எந்த தோட்டாவும் துளைக்க முடியாது.

காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்

காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து, உடல்களைச் சிதைத்து அங்கு அமைதியை நிலைநாட்ட விரும்புகிறது இந்திய அரசு. ஆனால் அடக்குமுறைகள் வென்றதில்லை.

மோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் !

கடந்த பத்தாண்டுகளில், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் 2018-ம் ஆண்டில்தான் பலியாகி உள்ளனர். ஆனால் நிர்மலா சீதாராமன் வேறு கதை சொல்கிறார்.

காஸ்மீரிகளின் துயரங்கள் நம்மை உலுக்குவதில்லையே ஏன் ?

19
பெல்லட் குண்டுகளால் உடலுறுப்புகள் சிதைபடும் காஷ்மீரிகளை நாம் எவ்வாறு பார்க்கிறோம் ? அவர்களின் துயருரும் புகைப்படங்கள் நம்மில் அசைவை ஏற்படுத்துவதில்லையே ஏன் ?

இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?

ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது?

சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !

ஆகஸ்ட் 6, 2018 அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மாவோயிஸ்டுகளா? அப்பாவி பொதுமக்களா? தி லீஃப்லெட் இணையதள பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வாலின் நேரடி ரிப்போர்ட்!

மணிப்பூர் பிணங்களின் முறையீடு : பீதியில் இந்திய இராணுவம்

நாட்டைப் பாதுகாக்கும் தங்களுக்கு பாதுகாப்பில்லையாம். உச்சநீதிமன்றத்தில் ஒப்பாரி வைக்கும் இந்திய இராணுவ வீரர்களின் பிரச்சினைதான் என்ன?

இந்திய இராணுவத்தின் கொலை – ஆட்கடத்தலை அம்பலப்படுத்துகிறார் அதிகாரி தரம்வீர் சிங் !

’மிலிட்டரி ரூல்’ வரவேண்டும் எனப் புலம்புவர்களுக்கு, கொலை, ஆட்கடத்தி பணம் பறித்தல் என ’மிலிட்டரி ரூலின்’ யதார்த்தத்தை தமது வாக்குமூலத்தில் விளக்கியிருக்கிறார் தரம்வீர் சிங்

காஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி ! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் !

0
இராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.

அண்மை பதிவுகள்