சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !
தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் முக்கியத்துவம்தான் இதன் மீது ஏகாதிபத்தியங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !
ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் இருப்பதிலேயே பெரிய ஊழல்
ஸ்பெக்ட்ரம் ஊழல்: தலைமைச் செயலகமா தரகர்களின் தொழுவமா?
ஆர்.டி.ஓ அலுவலகங்களின் கரைவேட்டி தரகர்கள் அல்ல, அழகான சூட்டுக்கோட்டுகளில், கச்சிதமான மேக்கப்புடன் பவனி வரும் இவர்கள் லாபியிஸ்ட்டுகள் என 'கௌரவமாக' அழைக்கப்படுபவர்கள்
மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்!!
தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது.
மகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்!
தோழி ஒருவருக்காக ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. புகார் மனுவை வக்கீல் எடுத்துவருவதாக சொன்னதால், காவல்நிலையத்துக்கு வெளியே காத்திருந்தோம்
தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…
கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது.
மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !
முதல்வர் நாற்காலியோ, பிரதமர் நாற்காலியோ, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. ஆனால் மன்மோகன் சிங்கும் ஓ.பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.
சந்தி சிரிக்குது இராணுவத்தின் தேசபக்தி !
கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது தேசபக்தியை மட்டும்தான். ஆனால் எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களுக்காக இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.
அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!
அனில் அம்பானி, நீராவைச் சிக்க வைத்தால் முகேஷின் வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிட்டத்தன் விளைவாக தொலைபேசி உரையாடல்கள் கசியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
இலஞ்சம் கொடுத்து உரிமம் பெறலாம், அதை ஊக வணிகத்தில் விட்டு, கொழுத்த லாபமடையலாம், இவை தவறில்லை தொழில் முனைப்பு; என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை.
வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!
போராளிகளை அடக்குமுறையால் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!
டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!
உலகப் பெரு முதலாளிகளில் ஒருவரான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை !
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் : பிரிட்டின் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை
“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்
ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர். அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான் என்று கதறுகிறார் தந்தை.
பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!
பீகாரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, நிதீஷ் குமார் முன்வைத்த முன்னேற்றத்தை நோக்கிய பாதைக்கு கிடைத்த வெற்றி, ஒழிந்தது சாதி அரசியல் என கொண்டாடுகின்றனர்... ஆனால் அது உண்மையா?
















