தெரசா – நரகத்தின் தேவதை
ஏழைகளுக்கு ஆத்தும சுகம் - பணக்காரர்களுக்கு சரீர சுகம் மரண வியாபாரிகளிடம் நன்கொடை வசூல் - மறுகன்னத்தைக் காட்டச்சொல்லி ஏழைகளுக்கு உபதேசம், திருடர்களிடம் வசூலித்த காசில் பறி கொடுத்தவர்களுக்கு நல்லொழுக்க போதனை!
சென்னையில் விவசாயம் உண்டா ? படங்களுடன் நேரடி ரிப்போர்ட்
முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள்.
ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!
நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.
விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !
“உள்நாட்டு உற்பத்திக்கு மானியம்-சலுகைகளை ரத்துசெய்! ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடு! அரசு தலையிடு இல்லாமல், சந்தையை சுதந்திரமாக இயங்க விடவேண்டும்!” என்கிறது ‘காட்’ ஒப்பந்தவிதி!
காட்டாமணக்கின் பெயரில் ஒரு ஏகாதிபத்திய சதி !
சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.
இதுதாண்டா இந்தியா – வறுமையின் தாயகம்
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம்தான், 24% ஏழைகளைக் கொண்டு முதலிலும், அதே பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் 21%-த்துடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் 19%-த்துடன் பீகாரும் வருகின்றன.
ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!
ஈமு கோழியின் இறைச்சி தொடங்கி இறகு வரை அனைத்தையும் விற்று இலாபம் பார்க்கலாம் என்ற விளம்பரத்திற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது.
பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அவர்களை இயற்க்கச் சீற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து காக்க வேண்டிய தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது இந்திய அரசு.
கொடைக்கானல் : பழங்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம் !
படைச்சவனுக்கே இல்லாத பாகற்காய் பந்தல் கட்டி தொங்குதாம். உருவாக்கியவர்கள் நாங்கள், விவசாயத்தை நாங்கள் முடிவு செய்யவேண்டும். இது ஆதிவாசிகளின் உரிமை.
பரதேசி: வதையின் வரலாறா, வரலாற்றின் வதையா?
பாலாவின் பரதேசி குறித்த வினவின் விமரிசனம். வரலாறு, கலை, குறியீடுகள், சமூக இயக்கம், உரையாடல், நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை, காலனிய சுரண்டல், இன்னபிறவற்றை திரைப்படத்தோடு ஒப்பிட்டு புரிய முயற்சி செய்யும் ஒரு ஆய்வு!
மணல் கொள்ளையும், ஏரிகளின் அழிவும்
செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின் பலன் இது.
அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! ரிபோர்ட்!
அண்ணா ஹசாரே தனது சொந்தக் கிராமமான ராலேகான் சித்தியில் மாபெரும் புரட்சியை சாதித்திருப்பதாக ஒரு பிரமை உருவாக்க்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல என்பதை வினவு செய்தியாளர்கள் அங்கே சென்று அறியத் தருகிறார்கள்.
உருளைக்கிழங்கு இறக்குமதி வளர்ச்சியா வீழ்ச்சியா ?
இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் டன் கணக்கில்லாமல் கோதுமை வீணாகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் பாஸ்தா இறக்குமதியோ வரலாறு காணாத வகையில் வருடத்திற்கு 39 சதவிகிதம் என்னும் வகையில் வளர்கிறது.
சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத்
பென்ஸ் கார்களின் வரவால் "ஊரக மறு மீட்சி " என ஊடகங்கள் கொண்டாடும் நேரத்தில் " மறு மீட்சி " ஆண்டில் விவசாயிகள் 17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது
வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மாட்டிறைச்சி தடையின் காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வராமல் வெறிச்சோடி கிடந்தது.