Thursday, July 10, 2025

விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

மோடி அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விவசாய மசோதா சட்டத் திருத்தங்களில் “கண்கவரும்” அம்சங்களாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஏமாற்று வித்தைகளே என்பதை அனுபவத்திலிருந்து விவரிக்கிறார்கள் விவசாயிகள்

சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

0
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை தடுக்கத் தவறுவதன் மூலம், இச்சட்டத்தினால் ஏற்படவிருக்கும் விலைவாசி உயர்வின் விளைவாக ஏற்படவிருக்கும் பசி பட்டினியால் உழைக்கும் மக்கள் மரணிப்பதை காணவிருக்கிறோம் !

75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

1
விவசாயிகளுக்கு 6000/- ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிமுகப்படுத்திய திட்டம், எப்படி மற்றுமொரு ஜூம்லாவாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.

கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்டங்கள் பற்றி உங்களுக்காக.

மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது.

நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !

ஆண்டாண்டு காலமாக கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் நெல்லுக்கு பதிலாய், சோளம் விதைக்கச் சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது அரியானா பாஜக அரசு.

விவசாய வருவாய்  இரட்டிப்பு வாக்குறுதி : மோடியின் அண்டப் புளுகுகள் !

தேர்தல் வாக்குறுதிகள் போல இந்திய தேர்தலும் ஒரு பித்தலாட்டம் என்பதை எங்கள் விவசாய வர்க்கம், பா.ஜ.க ஏற்படுத்தும் விவசாய துயரத் திட்டங்கள் மூலம் புரிந்துக் கொள்ளும்..

அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

இந்தியாவில் சுமார் 2,500 கத்திரி ரகங்கள் உள்ளன. இப்போது எந்த பற்றாக்குறையும் இல்லை. இப்போது இந்த பி.டி ரக கத்திரி விதைகளை திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுவதன் நோக்கம் என்ன?

மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !

இந்தியாவின் மொத்த பருத்தி விவசாயத்தை தனது பிடிக்குள் வைத்துள்ள மான்சாண்டோவின் விதை விலை நிர்ணய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை.

குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது.

விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?

பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது?

பொங்கலும் விவசாயமும் | வாசகர் புகைப்படங்கள் !

பொங்கலும் விவசாயமும் - தலைப்பில் வாசகர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு.

கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் !

அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு முன்கையும் பின்கையும் நக்கிவிட்டு நுனி கையை மட்டும் காட்ட இருக்கிறது அரசு.

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்

உனது பலத்தால் மன்றங்களை, தீர்ப்பாயத்தை பணிய வைப்பாய்! எங்கள் மனங்களில் எரிகின்ற தீயை உன்னால் அணைக்க முடியுமா?

கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ?

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி மின்தடம் பதிக்கும் பணியை மேற்கொள்வதன் பின்னணி என்ன?

அண்மை பதிவுகள்