Saturday, November 8, 2025

விவசாயிகளுக்கு தேவை புரட்சி – விவிமு பொதுக்கூட்டம்

0
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து, பாரம்பரிய விதை ரகங்களை அழித்து, ஒழித்து வருகின்றன பன்னாட்டு கம்பெனிகள். இந்த விதைக்கு அவர்கள் கொடுக்கும் பூச்சி மருந்துதான் பயன்படுத்த வேண்டும். இதுவாடா பசுமைப் புரட்சி!

கும்ஹோ நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை !

2
அன்று சென்சாரை துண்டித்து, துடிதுடிக்க அம்பிகாவின் கழுத்தை அறுத்த அதே முதலாளித்துவ லாபவெறிதான், இன்று லோகநாதனின் உயிரையும் காவு கொண்டுள்ளது.

உங்கள் வங்கிப் பணம் முதலாளிகளால் திருடப்படுகிறது

15
மல்லையா போன்ற மங்காத்தா முதலாளிகள், மக்கள் சேமித்த அரசு வங்கிப் பணத்தை, கடனாக பெற்று நாமம் போடுவதற்குத்தான் நீங்கள் ஓட்டு போடுகிறீர்கள், சரிதானே?

நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் மருத்துவமனைகள்

4
மொசாம்பிக்கிலிருந்தோ, மாஸ்கோவிலிருந்தோ வருபவருக்கு இட்லி சாம்பாரையா கொடுக்க முடியும். அதனால் அதற்கான காசை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற உணவை போடுகிறோம்.

தனியார் பள்ளிகள்: A – FOR – அயோக்கியர்கள் !

4
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம்.

நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்!

1
அண்மையில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் அணு உலைக் கழிவுகளை கொண்டுவந்து நிரப்புவதற்குத்தான் இந்த சுரங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்

கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !

3
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் கடத்தி வரப்பட்டு தமிழகம் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக விற்கப்படுவதும், விபச்சாரத்தி்ல் தள்ளப்படுவதும் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

3
மறுகாலனியாக்கத்தின் மூலம் முன்னேற்றம், வளர்ச்சி, சொர்க்கம் என ஆளும் வர்க்கம் உருவாக்கிவரும் கருத்தாக்கத்தின் குறியீடான குஜராத், இராம ஜென்ம்பூமியைப் போன்றதொரு பொய்மைதான்.

ஜிண்டாலை அடித்து விரட்டுவோம் – மே நாள் போராட்டச் செய்தி

3
கவுத்தி-வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் வனத்துறை அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் உலக பாட்டாளி வர்க்க நாளான மே-1 அன்று நடத்தப்பட்டது.

பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !

2
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.

உலகை அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – கார்ட்டூன்கள்

4
நம் நாட்டு மூலப்பொருளைக் கொண்டு நமது வரிப்பணத்திலும், உழைப்பிலும் உருவான பொருட்களை நம்மிடமே சந்தைப்படுத்தும் கொடூரம்.

தஞ்சை மீத்தேன் அலுவலகம் முற்றுகை – 600 பேர் கைது

1
கூடங்குளத்தில் செய்தது போல, இங்கு ஏதோ ஒரு வகையில் மீத்தேன் எடுத்து விட முடியாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முறியடித்தே தீருவோம்.

அதிகாரத்தை கையில் எடு ! அநீதிகளுக்கு முடிவு கட்டு !

2
அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின் அதிகாரத்தை பறித்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவோம்.

பாராளுமன்றம் டம்மி ஆணையங்கள்தான் கும்மி – கார்ட்டூன்கள்

1
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்யும் அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் - பு.ஜ.தொ.மு புதுச்சேரி கார்ட்டூன்கள்.

ஜிண்டாலை முறியடிப்போம் – திருவண்ணாமலை மே நாள் முற்றுகை !

1
கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்! பேரணி துவங்கும் இடம் : திருவள்ளுவர் சிலை, நேரம் : காலை 10 மணி, 01.05.2014, முற்றுகை : மாவட்ட வனத்துறை அலுவலகம், திருவண்ணாமலை

அண்மை பதிவுகள்