1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை
மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை
குடி, தற்கொலை, விபத்து – சாதனை படைக்கும் தமிழகம்
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீயிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தனர். இப்போது அதிக எண்ணிக்கையிலான ஆண்களும் தம்மை மாய்த்துக் கொள்ள தீயிட்டுக் கொள்கின்றனர்.
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
லேடி, மோடி இருவருமே பாசிச கேடி – கார்ட்டூன்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணி செய்ய நரவேட்டை மோடி, ஜெயாங்குற லேடி - கார்ட்டூன்கள்
உசிலையில் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம்
பாராளுமன்றத்தில் நாட்டாமைத்தனம் அந்நியனுக்காம்! அதில் தலையாரித்தனம் இந்தியனுக்காம்! இதற்கு வாக்களிப்பது கடமையா? அல்லது மடமையா?
வேலையற்றோர் 90 இலட்சம் – நாக்கு வழிக்கவா தேர்தல் ?
மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 54 கோடி பேர் உழைக்கத் தகுதியான இளைஞர்கள். இதில் முறையான வேலையில் இருப்பவர்கள் வெறும் 8% பேர் தான்.
மீத்தேன்: காவிரி டெல்டாவைப் பாதுகாக்க தேர்தலை புறக்கணிப்போம் !
சீர்காழி வட்டாரத்தில் மீத்தேன் எடுக்க வெறித்தனமாக குதித்துள்ள கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற அமெரிக்க பன்னாட்டு கம்பெனிக்கு எதிராக, "தேர்தலை புறக்கணிப்பதே தீர்வு" என பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.
ஜெயா, வைகுண்டராஜன், திமுக, சோ – கொள்ளைக் கூட்டம்!
மணற் கொள்ளை துவங்கி சாராய வியாபாரம் வரை கட்சி வேறுபாடு இன்றி அமைந்துள்ள கூட்டணியை அம்பலப்படுத்தும் கட்டுரை
சின்னத்தை அல்ல சிந்தனையை மாற்றுவோம் – கார்ட்டூன்கள்
மக்கள் முதுகை உடைத்து, பிச்சைக்காரர்களாக்கும் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான அதிகாரப் போட்டிக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம் - கார்ட்டூன்கள்.
குறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !
ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், "யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.
தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
உழைக்கும் மக்களின் நலன் காக்கும் புதிய ஜனநாயக அரசினை நாம்தான் புதிதாக உருவாக்க வேண்டும். அதன் முதல்படி தேர்தல் புறக்கணிப்பு. அடுத்த அடி இந்த மக்கள் விரோத அதிகாரத்தைத் தகர்க்கும் போராட்டங்கள்!
மக்களைச் சுரண்டும் போலி ஜனநாயகம் – கார்ட்டூன்கள்
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க, மாற்றி மாற்றி ஏமாற்றப்படும் குடிமக்களை வாக்களிக்க கோரும் போலி ஜனநாயக தேர்தல் - கார்ட்டூன்கள்.
கல்வி உரிமை வேண்டுமா – தேர்தலுக்கு கட் அடி !
ஓட்டுக்கட்சிகள் மாணவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, தலைக்கு ரூபாய் 200, வேட்பு மனுத் தாக்கல, வேட்பாளர் பிரச்சாரம், 'மாப் காட்ட', 'டோர் அடிக்க', தேவைப்பட்டால் 'எதிர்கட்சிக்காரன அடிக்க' என அடியாளாக பயன்படுத்துகின்றனரே. இது நமக்கு அவமானமில்லையா?
அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம்
விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவாய் நடத்தப்பட்ட பிரச்சார இயக்கத்தின் பதிவு. நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்கள்!
யாருக்கு வேண்டும் தேர்தல்?
இந்த தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இந்த தேர்தல் யாருடைய நலனுக்காக நடத்தப்படுகிறது? அரசு, அரசாங்கம், ஓட்டுக் கட்சிகள் இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன? - படியுங்கள், பரப்புங்கள்!












