கரியை ஏப்பம் விட்ட காங்கிரஸ் பெருச்சாளிகள் !
1990-களில் நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் ஆரம்பித்து வைத்த தனியார் மய, தாராள மய கொள்கைகள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், வர்த்தக நிறுவனங்களை கிரிமினல்கள் ஆக்குவதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம் !
தனியார் நிறுவனங்களுடனான ரயில்வே வாரியத்தின் உடன்படிக்கையின்படி 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை தனியார் முதலாளிகளுக்கு இலவசமாக வாரி வழங்கவுள்ளது.
பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?
இந்திய அரசியலில் ஒதுக்கப்பட்டவராக இருந்த மோடியோடு இன்று இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் ஒரு பிரிவு கைகோர்த்துக் கொண்டு, அவரைப் பிரதமர் பதவிக்காக முன்னிறுத்துகின்றனர்.
இந்திய இராணுவத்தின் மட்டன் நேர்மையும் மனித அநீதியும் !
தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் இறுதியில் இந்திய சட்டங்கள் குற்றவாளிகளை எட்டிப் பிடித்து விடும் என்பதை இந்த வழக்கு நிரூபித்திருப்பதாக தோன்றலாம்.
இந்தியாவோடு போட்டிபோடும் இங்கிலாந்து ஜனநாயகம் !
350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
கிரிக்கெட்: ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது !
ஐபிஎல் பண வெள்ளத்தையும் ஊழலையும் உருவாக்கியது என்பதை விட பண வெள்ளமும் ஊழலும் ஐபிஎல்லை உருவாக்கின என்பதே சரி.
அடிமைத்தனத்திலிருந்து ஐபிஎல் வரை பிசிசிஐ வரலாறு !
இந்திய கிரிக்கெட் அல்லது ஒரு போட்டித் தொடரை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட்டு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது அதன் மதிப்பை தீர்மானிக்கிறது.
நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !
ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.
மனுஷ்யபுத்திரனின் ஊழல் தமிழ் உணர்வு !
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும், சென்னை அணியும் தமிழர்கள் என்பதால் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்கிறார் மனுஷ்ய புத்திரன். கவிஞரது தமிழ் உணர்வை புலனாய்வு செய்து அம்பலப்படுத்துகிறது வினவு.
கிரிக்கெட் : சீனிவாச புராணம் – ஒரு மர்மக் கதை !
ஐபிஎல் மங்காத்தாவில் விளையாடும் முதலாளிகளின் ஆட்டம் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. கொள்ளைக் கூட்டத்தின் விறுவிறுப்பான த்ரில்ல்ர் கதை! படியுங்கள், சினம் கொள்ளுங்கள்!
ஐபிஎல்லை உருவாக்கிய லலித் மோடியின் திருவிளையாடல்கள் !
உருப்படியாக எதுவும் சம்பாதித்திராத லலித் மோடி ஐபிஎல் ஆரம்பித்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு தனியார் ஜெட் விமானம், ஒரு சொகுசுக் கப்பல், மெர்சிடஸ் எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் அணிவகுப்பை சொந்தமாக்கியிருந்தார்.
ஐபிஎல் – ஃபிக்கி : அந்த 3 இலட்சம் கோடி எங்களுக்குத்தான் !
விளையாட்டு உள்ளிட்டு எதிலும் பந்தயம் கட்டி சூதாடுவதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று இந்திய முதலாளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு ஃபிக்கி (FICCI) கூறியிருக்கிறது.
ஐபிஎல் : சூதாட்டத்தின் பின்னணியில் அணி முதலாளிகள் ?
ஐபிஎல்லும் சூதாட்டமும் ஸ்பாட் பிக்சிங்கும் யாரும் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கிறது. ஒரு நேர்த்தியான சூதாட்ட அழகியலின் குழந்தைதான் ஐபிஎல்.
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.