Friday, February 6, 2026

திருச்சி கலெக்டருக்கு வகுப்பு எடுத்த ஆட்டோ தோழர்கள்

4
"அங்கீகாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான கால்டாக்ஸிகள் இயங்குகின்றன. ஏன் நடவடிக்கை எடுக்கவோ இல்லை" எனக் கேட்டதற்கு "என்ன ? கால்டாக்ஸிக்கு அங்கீகாரம் இல்லையா?" என முழிக்கிறார்!

ஏசு நாதர் போராட மாட்டாரா ?

267
"ஒன்னும் நடக்கலன்னா, அதுக்கு மேல நீங்க போராடித்தான் ஆகனும்! எங்களால ஒன்னும் செய்ய முடியாது. நாங்க ஜெபிப்போம். அவ்வளவுதான் எங்க வேல பா!"

TCS கொச்சி அராஜகம் – 500 ஊழியர்கள் வேலை நீக்கம்

1
வேலைநீக்கப்படவிருக்கும் ஊழியர்களை அழைக்கும் எச்.ஆர் (மனிதவளத்துறை) அதிகாரி, நிறுவனத்தின் தேவைகளுக்கு அவர்கள் பொருத்தமாக இல்லை என்று கூறி அவர்களிடம் வேலைநீக்கத்துக்கான கடிதத்தை கொடுக்கிறார்.

TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

31
”யூ ஆர் எ புராடக்ட். யூ ஹவ் டூ செல் யுவர்செல்ஃ" என்று எனக்கு வகுப்பெடுத்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னது "யூஸ்&த்ரோ புராடக்ட்" (பயன்படுத்தி விட்டு எறியும் பொருள்) என்பதை மறைத்து விட்டார்கள்.

தோனி ஓய்வும் டி.சி.எஸ் வேலை பறிப்பும்

6
தோனிக்காக தேசமே கவலைப்படுகிறது! இவர்களுக்காக...

TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பை நிறுத்தும் சக்தி எது ?

13
சென்னையில் நாம் 50,000 பேர். இந்தியாவில் 3 லட்சம் பேர். நாம் சங்கமாக ஒன்று திரண்டால் அது டி.சி.எஸ் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஐ.டி. துறைக்கும் முன்மாதிரியாக அமையும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்கள் – நேரடி ரிப்போர்ட்

2
இப்ப கவர்மெண்ட் வேலையெல்லாம் கிடைக்காது. பாதிக்கு பாதியா குறைச்சிட்டாங்க, எங்க ஆபிசுலயே 32 பேர் வேலை செய்யணும். ஆனா, 16 வேலை காலியா இருக்கு.

பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

8
குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்

இரண்டு தொழிலாளிகள் பலி – கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தாலிபான்கள்

1
கவனக்குறைவால் நேர்ந்த விபத்து என்று வழக்கு பதிவு செய்து ‘சூர்யதேவ்’ நிர்வாகத்தின் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆலை எப்போதும் போல இயங்கிக்கொண்டே இருந்தது.

டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

1
தினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா?

மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?

8
ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்தான் ஒரே தீர்வாக முடியும்.

ஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு

35
இந்த ஆட்குறைப்பு டி.சி.எஸ் உடன் முடியவில்லை. விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் ஏற்கனவே இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.

சென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை

0
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசின் முதலாளி வர்க்க பாசத்தை திரைகிழித்துக் காட்டியதாக அமைந்தது இந்த முற்றுகைப்போராட்டம்.

கோவையில் பு.ஜ.தொ.மு முற்றுகைப் போராட்டம்

1
இது வெறும் சட்டத்திருத்தம் மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியநாட்டின் அனைத்து மக்களின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்.

தோழர் சிவா விடுதலை : மூக்குடைபட்ட தமிழக அரசு

0
சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கை கிடையாது என்பதுடன், மூளையோ, நாணயமோ, தன்மானமோ கிடையாது என்பதையும் போலீசும் அதிகார வர்க்கமும், தம் சொந்த செயல்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்