தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! பிரச்சார இயக்கம்
தொழிலாளர் நலச்சட்டங்கள் வெறும் காகிதத்தில் இருப்பதைக் கூட முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான், அதை எல்லாம் “திருத்து” என்கிறான். “காலாவதியாக்கிவிடு” என்கிறான்.
தேசத்தின் பாதுகாப்பு துப்புரவு தொழிலாளிக்கு இல்லை
நம் நாட்டு கழிவுநீரை சுத்திகரித்து வெளிவிடுவதற்கு ஜெர்மனியிலிருந்து துரைமார் வர வேண்டியிருக்கிறது, அவர்களோ உள்ளூர் தேசி கூலிகளை ஒப்பந்த முறையில் குறைந்த கூலிக்கு நியமித்து தமது லாபத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.
கோலார் சுரங்க வரலாறு !
ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம்.
சிஸ்கோ – இலாபம் வேண்டுமா ஊழியர்களை தூக்கி எறி !
கடந்த ஆண்டு 4,000 ஊழியர்கள், 2012-ல் 1,300 ஊழியர்கள், 2011-ல் 6,500 ஊழியர்கள் என ஒவ்வொரு ஆண்டும், சிஸ்கோ ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.
ஆகஸ்டு-15: கொரியாவின் கொடி பறக்குது !
“சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்தி சுதந்திர தினம் கொண்டாடுவதை தடுக்கிறார்கள் மை லார்டு” என்று ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு நீதிபதியிடம் குமுறினார், தென்கொரிய GSH நிறுவனத்தின் வக்கீல்.
ஜானகிராமனைக் கொன்றது யார் ?
‘ஹூண்டாயை தமிழகத்திற்கு கொண்டு வந்தது நான்’ என்று பெருமிதம் பாராட்டுகிறார் ஜெயா. ‘கையெழுத்து மட்டும் தான் நீ போட்டாய். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அமல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்டவன் நான்’ என்கிறார் கருணாநிதி.
ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !
இங்கு அதையும் தாண்டி ‘எகிறிக்குதித்து’ முன்னேறி விட்டனர். “எங்க முதலாளி நல்ல முதலாளி” என்று பாட்டுப்பாடி ஆட்டம் போடாத குறையாக ராம்கோ முதலாளியை ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
துரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி கடன் மோசடி
விரட்டப்பட்ட கம்பெனியின் பெயரில் அவர்களை அழைப்பது ஒரு தந்திரம். செய்தியினுள்ளே பார்த்தால் அந்த சதித்திட்டம் ஒளிவுமறைவின்றி பல்லிளிக்கிறது.
கொரிய முதலாளிக்கு சுதந்திரம் – காஞ்சிபுரம் தொழிலாளிக்கு சிறை !
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்டு 15 அன்று, உரிமைக்காக போராடிய 150 தொழிலாளர்களின் கை கால்களை உடைத்து கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது தமிழக காவல் துறை.
தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!
2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் அசோசம் முதலாளிகள் சங்கம் கூறியுள்ளது.
புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு
கான்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த 5-ம் தேதி புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி, ரவுடிகளால் தாக்கப்பட்டது. தாக்கியவர்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.
முதலாளி காதர்பாய், போலீசு கிருஷ்ணகுமாரை முறியடித்த தொழிலாளிகள்
காவல்நிலயத்திற்கு அழைத்து தாராளமாக அடிப்பார். கட்டப்பஞ்சாயத்து செய்து பச்சையாக ரவுடித்தனம் செய்வார். லஞ்ச லாவண்யங்களில் ஊறித்திளைத்து, மக்களின் பிரச்சினைகளை ஒட்டி சுவரொட்டி ஒட்டினால் கூட கூப்பிட்டு வைத்து மிரட்டுவார்.
உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை
அவர்களுக்கு அவர்களது சுரங்கம் திரும்பவும் வேண்டுமாய் இருக்கிறது. ஏன்? அவர்களே சொல்லிக் கொள்வது போல் அவர்கள் சாகசப் பிரியர்களாக இருப்பதினாலா?
புதுச்சேரி : முதலாளிகளின் சொர்க்கபுரி – ஒப்பந்ததாரர்களின் சாம்ராஜ்ஜியம்!
எங்கு சங்கம் அமைத்தாலும் சங்கக் கொடியைப் பிடுங்குவதும், தகவல் பலகையை உடைப்பதும், தொழிலாளர்கள் தமது சம்பளப் பிரச்சினை, ESI, PF பற்றிக் கேட்டாலே அவர்களை மிரட்டுவதும், தட்டிக் கேட்டால் அறையில் பூட்டி வைத்து அடிப்பதும் இந்த ரவுடிப் படை தான்.
ஈய்ச்சர் லாரிகள் அருகி வருவது ஏன்?
''காசு கூட முக்கியமில்ல சார்.. ஆனா வேலயில்லாம எப்பிடி சார் இருக்கிறது.'' என்பதுதான் மகேந்திரனது ஒரே ஆதங்கமாக இருந்தது. வேலையில்லாமல் இருப்பதை அங்கிருந்த எவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.



















