Tuesday, August 19, 2025

செல்போன் டவரில் போராடிய சித்தார் வெசல்ஸ் தொழிலாளிகள்

2
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, இயந்திரங்களை இயக்கி, கண்விழித்து, வெல்டிங் ராடுகளை பற்ற வைத்து இலக்கை அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் இந்நிறுவனம்.

கூகிள், ஆப்பிள், இன்டெல், அடோப் கூட்டு – ஊழியர்களுக்கு வேட்டு

10
தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை சந்தை போட்டிக்கு விரோதமானது என்று கூக்குரலிடும் கனவான்கள், கூட்டு சேர்ந்து ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் போட்டியை ஒழித்திருக்கின்றனர்.

SRF மணலி தொழிற்சங்கத் தேர்தலில் பிழைப்புவாதிகளை வீழ்த்திய புஜதொமு

1
தங்களுடைய 30 வருட கால அனுபவத்தில் இது போன்றதொரு வெளிப்படையான நேர்மையான தலைமையை தாங்கள் பார்த்ததேயில்லை என்று மூத்த தொழிலாளிகள் வாழ்த்தியுள்ளனர்.

என்.டி.சி தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம்

1
தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 23/01/2014 அன்று தொடங்கிய பஞ்சாலைத் தொழிலாளர்களது வேலை நிறுத்தமானது நிர்வாகத்தின் வீம்பினால் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2 தொழிலாளிகளைக் கொன்ற ஐ.என்.எஸ் வாஹ்லி !

7
இங்கு நடந்திருப்பது ஒரு கொலை. அரசின் பொறுப்பின்மையால் தான் இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன.

வேலை இழப்போடு துவங்கியது அமெரிக்காவின் புத்தாண்டு

0
முதலாளிகளின் லாபம் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் 2014-க்கான திட்டங்களை மாற்றிக் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றனர்.

நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !

7
சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய்.

கோயம்பேடு : உழைப்பின் இலக்கணம் !

5
ஒவ்வொரு பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே முகம் தெரியாத நூற்றுக் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.

கோவை: தில்லை போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் மீட்பு !

7
50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றது கோவை பகுதியில் பார்ப்பன பயங்கரவாதிகள், மக்கள் விரோதிகள், முதலாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்பேடும் குற்ற உணர்ச்சியும்

9
தினசரி சுமார் ஒருலட்சம் பேர்களுக்கும் மேல் வந்து செல்லும் இந்த சந்தை தன்னை நாடி வருபவர்களின் உழைப்பை மதித்து போஷிக்கிறது.

இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?

8
கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் மீது இரண்டு மாதமாகியும் வழக்கை பதிவு செய்யாத காவல்துறை, பொய் வழக்கை சோடித்து உடனடி கைது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.

பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !

4
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒரகடத்தில் உயர்கிறது புஜதொமுவின் செங்கொடி

4
ஒரகடம் SEZ – பார்க்கில் செயல்படும் BYD ஆலையில் பு.ஜ.தொ.மு. வின் கிளையை அறிவிக்கும் விதமாக கொடியேற்றி, பெயர்பலகை திறப்பு விழா தொழிலாளி வர்க்க உணர்வுடன் நடைபெற்றது.

சென்னை பல்கலையில் புமாஇமு போராட்டம் !

4
பல்கலைக் கழககத்திற்கு வந்த மாணவர்கள், எப்போது சிலியைப் போல கோடிக்கணக்கில் வீதிக்கு வருகிறார்களோ அன்று தான் கல்விக்கான சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.

கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !

0
தொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் நசுக்கி தமது பணம் ஈட்டும் உரிமை நிலைநாட்டிய கம்போடிய அரசை இந்த முதலாளிகள் போற்றி மகிழ்கின்றனர்.

அண்மை பதிவுகள்