பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஒரகடத்தில் உயர்கிறது புஜதொமுவின் செங்கொடி
ஒரகடம் SEZ – பார்க்கில் செயல்படும் BYD ஆலையில் பு.ஜ.தொ.மு. வின் கிளையை அறிவிக்கும் விதமாக கொடியேற்றி, பெயர்பலகை திறப்பு விழா தொழிலாளி வர்க்க உணர்வுடன் நடைபெற்றது.
சென்னை பல்கலையில் புமாஇமு போராட்டம் !
பல்கலைக் கழககத்திற்கு வந்த மாணவர்கள், எப்போது சிலியைப் போல கோடிக்கணக்கில் வீதிக்கு வருகிறார்களோ அன்று தான் கல்விக்கான சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !
தொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் நசுக்கி தமது பணம் ஈட்டும் உரிமை நிலைநாட்டிய கம்போடிய அரசை இந்த முதலாளிகள் போற்றி மகிழ்கின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் !
“இந்த காலத்தில் BA படிப்போ அதற்கு நிகரான படிப்போ உங்களுக்கு வேலையை பெற்று தராது. ஆனால் நீங்கள் பவுன்சராக பயிற்சி பெற்றால் உங்களால் எளிதாக ரூ 40,000 சம்பளம் பெற முடியும்".
ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !
காக்கிச் சட்டை ரவுடிகளான போலீசு - மாணவர்களையும், தொழிலாளர்களையும் ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிப்பதை அனுமதியோம்.
உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !
கழிவுகளை பரிசாக கொடுத்து விட்டு, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அனுப்பி லாபம் சம்பாதிக்கின்றனர் தோல் துறை முதலாளிகள்.
பால்ராப்சன் : அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
ராப்சனின் கம்பீரமான குரலிலிருந்து கிளம்பிய பாடல்கள் விரைவிலேயே வரவேற்பு பெற ஆரம்பித்தது. தங்களுக்கு நெருக்கமான ஒரு கலைஞனை, அமெரிக்க கறுப்பின மக்களும் – தொழிலாளர்களும், ஐரோப்பிய மக்களும் கொண்டாட ஆரம்பித்தனர்.
ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியா, சிறையா – ஆர்ப்பாட்டம் !
கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய பேராசிரியர் சாந்தியை " பொம்பளை என்று பார்க்கிறேன், இல்லைன்னா நடக்குறதே வேற" என்றானாம் வேல்டெக் கல்லூரியின் நிர்வாக இயக்குனரான கிசோர்.
வென்றது தொழிலாளி வர்க்கம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கொத்தடிமைக் கூடாரத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இவர்களில் 450 பேர் வடமாநிலத் தொழிலாளிகள். 50பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அசோக் லேலாண்டில் தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம் !
ஒசூர்- அசோக் லேலாண்டில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலைக் கண்டித்த தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம். இது லேலாண்டின் சட்டவிரோத லேஆப்பை திசைத் திருப்பும் சதித்திட்டம்!
போடா அந்த பக்கம் – வருவது தொழிலாளி வர்க்கம் !
வேலைப்பறிப்பு - தற்கொலைகள் ஆலை சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! தமிழகமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளி முன்னணியின் பிரச்சார இயக்கம் !
சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – ஓசூரில் பேரணி
12 மணிநேர வேலை நேரம் ஓ.டி. என்பது கட்டாயம், குறைந்த கூலி, ஓய்வு இல்லை போன்ற பல கொடுமைகளை எதிர்த்துக் கேட்க சங்கம் அமைத்தால் வேலை நீக்கம், இடமாற்றம்!
கையிழந்து உயிரையும் இழந்த ஒரு தொழிலாளியின் கதை !
வேலை செய்யும் இயந்திரத்தின் சென்சார் நீக்கப்பட்டு அபரி மித உற்பத்தி செய்ததால்தான் இயந்திரத்தில் கை சிக்கி இவரது கையை இழந்துள்ளார்.
கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள் !
கழிப்பறை உட்பட வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு காமராக்களைப் பொருத்தி, வேலையாட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார் ஜாக்ரிதி.