குண்டு வெடிப்பு: ஈராக்கில் பாராமுகம் – பாஸ்டனில் பரபரப்பு!
ஈராக்கில் திங்கள் கிழமை நடந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 55 மக்கள் உயிரிழந்தனர். அதே நாளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டப்பந்தய நிகழ்வில் 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
தூக்குத் தண்டனையும் தினமணியின் கொலவெறியும் !
அரசு பயங்கரவாதத்தை ஒரு ஊடக பாசிஸ்டு எப்படி முட்டுக்கொடுப்பார் என்பதை கற்க வேண்டுபவர்கள் உடனடியாக வைத்தி மாமாவிடம் வேலைக்குச் சேருங்கள்!
ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!
காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது
புல்லர் மனு தள்ளுபடி – மூவர் தூக்கு: மீண்டும் தமிழகம் சிவக்கட்டும்!
'ராஜீவ் கொலையை விடுதலைப்புலிகள் செய்தார்கள்' என்று ஒத்துக் கொள்வதிலோ 'இல்லை, அந்தக் கொலை இந்திய அரசின் போர்க்குற்றத்திற்கான பதிலடி' என்று வாதாடுவதையோ அன்றும் சரி இன்றும் சரி தமிழினவாதிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் செய்வதில்லை.
அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!
மக்கள் சக்தியின் முன், அமெரிக்க மேலாதிக்கம் ஒரு காகிதப்புலிதான் என்பதைத் தனது ஆட்சி நெடுகிலும் நிரூபித்துக் காட்டியவர் சாவேஸ்.
பிட்சா, பர்கர் தொழிலாளி என்றால் இளப்பமா?
யோசித்து பாருங்கள் ! காலை உணவு அருந்த பணமில்லாமல் பசியுடன் வந்த ஊழியர் அன்று தன் கையால் துரித உணவுகளை பரிமாறும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் ?
ஈழம்: மாணவர் எழுச்சி – செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!
தமிழகமெங்கும் நடந்த மாணவர் போராட்ட அனுபவங்களை தொகுத்து அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பிலான விளக்கக் கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கோவையில் நடைபெறவுள்ளது.
மார்கரெட் தாட்சர்: துருப்பிடித்து மறைந்த இரும்புப் பெண்!
நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட்டு பன்னாட்டு முதலாளிகளும், நிதி நிறுவன சூதாடிகளும் கொழுப்பதற்கான பொருளாதார கொள்கைகளை ஆரம்பித்து வைத்த பெருமை தாட்சரை சேரும்.
பள்ளிக் குழந்தைகளை பட்டினி போட்ட அமெரிக்கா!
கடனை வசூலிப்பதற்கு குழந்தைகளின் தட்டிலிருந்து உணவை பறிப்பதுதான் அமெரிக்க முதலாளித்துவம் முன் வைக்கும் மனிதாபிமானம்.
இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!
இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?
ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!
ஈழத்தின் "தலைவிதி" முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்?
ஈழம்: FICCI அலுவலகம் முற்றுகை!
தரகு முதலாளிகள் சங்கத்தின் (FICCI) எடுபிடியாக ஈழத்தை (கொள்ளையிட) நோட்டமிட இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின்பயணத்தை ரத்து செய்! என்ற முழக்கத்துடன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள FICCI அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவுள்ளது.
காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!
ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம்.
பாலியல் குற்றங்களில் நம்பர் 1 இராணுவம் எது?
உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்காக பெரும் செலவில் இராணுவத்தை உருவாக்கி பராமரிக்கும் அமெரிக்கா, தனது இராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் ஆளும் வர்க்க ஏவல் படையாகவே வைத்திருக்கிறது.
நாடு மீண்டும் அடிமையாகுது! பகத்சிங் பாதை உன்னை தேடுது!!
கோவையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – தமிழ்நாடு சார்பில் அண்ணாமலை ஹோட்டலில் “நாடு மீண்டும் அடிமையாகுது ... பகத்சிங் பாதை உன்னை தேடுது...” என்ற தலைப்பில் பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.








