அமெரிக்க இரும்புத்திரையை அம்பலப்படுத்தும் ஸ்னோடன் !
அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார்.
பார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL !!
சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும் - அரசியல் நேர்மையின்மை - டோண்டு ராகவனின் திமிர் - நளினி & பார்வதியம்மாள் விடுதலைக்கு கருணை கோராதே, அரசியலாக்கு
SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்
"பிரான்சில் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர்".
வால்மார்ட்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! ஆவணப்படம் – வீடியோ!
இந்த ஆவணப்படத்தை முழுமையாக பாருங்கள், சில்லறை வணிகத்தில் நுழையவிருக்கும் வால்மார்ட் எனப்படும் ஆக்டோபசின் கொடூர சுரண்டலை உணருங்கள் !
காமன்வெல்த் மாநாடும் மன்மோகன் சிங்கின் நாடகமும்
ஜெயா அரசாங்கம் நிறைவேற்றிருக்கும் தீர்மானம் எப்படி ஒரு ஏமாற்றோ அது போல மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை என்பதும் ஒரு நாடகம்தான்.
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !
நடந்து முடிந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாட்டை ஒட்டி, தமிழகத்தின் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களிடமும், புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.
இஸ்ரேல் மக்கள் போராட்டம்: பாசிஸ்டுகளை முறியடிக்க பாலஸ்தீனியர்களோடு கைகோர்ப்பதே தீர்வு!
பாலஸ்தீனிய குடிமக்கள் உரையாற்ற அழைக்கபட்டாலும் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை குறிப்பிடாமல் பேச ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் போராட்டத்தில் பாலஸ்தீன கொடிகள் ஏந்த அனுமதியில்லை.
அல்ஜீரிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டது ஏன் ?
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு பயன்படுத்தும் மேற்கு நாடுகளே கொலைகளுக்கு காரணம்
இஸ்ரேலின் இயல்பான கூட்டாளி இந்தியா – கார்ட்டூன்
பாலஸ்தீனம் - இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு
பராகுவே அரசைப் பணிய வைத்த சிறு விவசாயிகள்!
பயிர்கடன்களை இரத்து செய்யக்கோரி சிறு விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர் விவசாயிகள். விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தால் அரசாங்கம் வேறு வழியின்றி இப்போது இறங்கி வந்துள்ளது.
தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!
கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனத்துடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது
அமெரிக்காவை ஒட்டுக் கேட்ட ஜெர்மனி, சபாஷ் சரியான போட்டி !
உளவுத்துறை என்று வந்து விட்ட பிறகு, மற்றவர்களை ஒற்றாடுவதுதானே தொழில் தர்மம்? அதில் மாட்டிக் கொள்ளாத திறனைத் தவிர அறமோ, அன்போ கடுகளவும் கிடையாது.
இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?
இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள், என்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்.
ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன?
ஐ-கேட் நிறுவனத்தின் "சதித்திட்டம் அம்பலம்" என்ற தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும் ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் : என்ன மாதிரியான டிசைன் இது ?
ஆட்டோ சங்கர், விஜய் மல்லையா, ஈமு கோழி அதிபர், மகா பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி போன்ற ‘ஆளுமைகள்’ அனைவரையும் சேர்த்து செய்த கலவையான “அவர்” – டொனால்ட் டிரம்ப்.