திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
புனித ஜோசப் கல்லூரியில் பாதிரியாராகவும், முதல்வராகவும் இருக்கும் ராஜரத்தினம் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.
பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!
பல்லாயிரம் இந்திய ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பீபீ லுமாடா
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !
உடை அணிவதன் மூலம் ஆணை பாலியல் வன்முறைக்கு ஈர்க்கிறாள் என்பதுதான் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.
ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்
எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது
மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?
பொருத்தமில்லாத மனிதர்களோடு பொருந்திப்போக முடியாமல் வருத்தத்தோடு நிற்கிறது இருசக்கர வாகனம் ஒன்று. மிச்சம் வைக்காமல் மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட
என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?
ஆணாதிக்கத் தந்தைவழி சமூகம் மற்றும் சாதிய அமைப்புமுறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்கான சுஷ்மா [திவாரி] வின் போராட்டக் கதை.
y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா
பெண்ணுரிமை பற்றிக் கதைக்கத் தொடங்கினால், இப்போது எல்லாம் பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு, இனியும் எதற்கு இதைப் பற்றியே கத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்ற பதிலைப் பலரிடமிருந்து கேட்டுள்ளேன்.
நாப்கின் – சங்கரி.
பத்து மாதம் கருவை சுமக்கும் துன்பம் ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து விடும். கருத்தரிக்காததனால் மாதம் தோறும் அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே, அதுதான் ஆயுள்தண்டனை.
உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.
சைக்கோக்கள் எவ்வாறு உருவாகிறார்கள், யார் உருவாக்குக்கிறார்கள்? பெண்கள் குடும்பத்தின் மானத்தைக் காக்கும் குலதெய்வங்களாக அக்காலத்தில் குழியிலும் உயிரோடு சமாதியிலும் இறக்கிய காலத்திற்கும்
அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.
வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது நெஞ்சுரம் மட்டும்தான்.
2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
"வீட்ல யாரது?" கதவைத் தட்டியதும் உள்ளே கலகலவென்று கேட்டுக் கொண்டிருந்த பெண்களின் குரல்கள் கப்சிப் என அடங்கி சில வினாடிகள் அமைதியாகக் கழிந்தன.
வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதில் பெருமை என்ன? ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?
பெண் புன்னகையின் பின்னே….. – ரதி
என் தடைகளையெல்லாம் தாண்டி மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.