Thursday, November 13, 2025
பு.மா.இ.மு இந்த மரணத்தை தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் படுகொலையாகவே கருதுகிறது. அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது.
சாதி தன் இயல்பிலேயே ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதை அரியானாவில் பிற சாதியினர் மீது ஜாட் சாதிவெறியர்கள் நடத்தி தாக்குதல் காட்டியிருக்கிறது.
லேட்டஸ்ட் செல் ஃபோன் வேண்டுமென்றால் திருடியாவது, கொள்ளை அடித்தாவது அல்லது கூலிப்படையாக கொலை செய்தாவது அதை வாங்கி விட வேண்டும் என்பது நுகர்வு கலாச்சாரம் போதித்திருக்கும் பாடம்.
தமிழக மாணவர்கள் ரிலையன்ஸின் உடை, காய்கறி, மளிகை, செல்பேசி, தொலைக்காட்சி என அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும். லெனினின் மரணத்திற்கு நியாம் கேட்க வேண்டும்.
தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்! தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்
கம்யூனிஸ்டு கட்சியில் சேராமல் தானுண்டு தன்வேலையுண்டு என்றிருந்த தொழிலாளி ஹீன்ஸ், அதிகாரவர்க்கத்தின் ஊழலைத் தட்டிக் கேட்கும் போதும், தாங்கள் உருவாக்கிய பண்ணையை எவனோ ஒரு முதலாளி அபகரிப்பதை எதிர்த்துப் போராடும்போதும் மெல்ல மெல்ல வர்க்க உணர்வு பெறத் தொடங்குகிறான்.
உணவு இருக்கிறது உலகத்துக்கே சோறு போடலாம் குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள் ஏன்
காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்குவதின் விளைவாக இதுவரை 37 பேர்கள் கொல்லப்பட்டனர். கூடுதலாக பலருக்கும் கண்பார்வை பறிபோய் விட்டது.
அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வகுப்பெடுக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதன் மூலம் அம்மாநில ஆரம்ப பள்ளிகள் இனி அதிகாரபூர்வ ஷாகாக்களாக மாற்றப்படும்.
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக கோவை தொழிலாளர்கள், திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு பு.மா.இ.மு வரவேற்பு, அ.தி.மு.க அலுவலகமாக மாறிய விருதை அரசு கலைக் கல்லூரி - செய்திகள், படங்கள்.
இணையத்தில் கபாலி வெளியாகவே கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடும் கபாலி தயாரிப்புக் குழுவினர், அதே போல தமிழகமெங்கும் பிளாக்கில் விற்க கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடுவார்களா?
பல லட்சம் இளைஞர்கள் படித்துமுடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் ஆட்டோமேசனால காவு வாங்கப்பட்டவர்களும் இணையபோகிறார்கள்.
நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக சென்று, வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டும், நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
“என் மகன் நாட்டை பாதுகாக்க உயிரிழந்துள்ளான். ஆனால் அவனுக்கு இறுதி சடங்கு செய்ய நம் மக்களே இடம் தர மறுக்கிறார்கள்.” என வேதனையுடன் குறிப்பிடுகிறார் வீர் சிங்கின் தந்தை. இவர் ரிக்சா இழுக்கும் தொழிலாளி.
தலித் இளைஞர்களின் உடைகளை கழற்றி அரை நிர்வாணமாக்கிவிட்டு காரில் பின்புறத்துடன் சங்கிலியுடன் பிணைத்த இந்துத்துவவாதிகள் இரும்பு கம்பி மற்றும் மரகட்டைகளை கொண்டு அவ்விளைஞர்களை தாக்குவது நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது.

அண்மை பதிவுகள்