Wednesday, December 31, 2025
ஜே.என்.யு விவகாரத்திற்கு பின்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீப காலமாக முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவு மோடி மற்றும் பாரதிய ஜனதா கும்பலை ஓரளவு விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுகின்றன.
எனது பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நான் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் உறுதியோடு இருப்பதால், அவர்கள் என்னைக் கொல்லத் துணியக்கூடும்.
"இதோ இந்தியப் புரட்சியாளன் தூக்கு மேடை ஏறும் இறுதி நிமிடங்களை காணும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்து உள்ளது. எனது கால்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். கால்கள் துவண்டு போகாது. எனது கண்களை பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணீர் சிந்தாது. இன்குலாப் ஜிந்தாபாத்"
தேசத் துரோகிகளாகவும் ஒட்டுமொத்த சமூகத்திற்கே அச்சுறுத்தலாகவும் உள்ள பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப் பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதை இல்லை
மோடி அரசின் தேசத்துரோக நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பகத்சிங் நினைவு நாளில் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக பிரச்சாரம் செய்யும் பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு அமைப்புகளின் செய்தித் தொகுப்பு - விருத்தாசலம், திண்டிவனம், ஓசூர் - கிருஷ்ணகிரி!
இந்துத்துவ அரசியலது போலிப் பரப்புரைகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூலம் பார்ப்பனியத்தை சூத்திரர்களிடமும், தலித்துகளிடமும் கொண்டு சேர்க்கும் தந்திரத்தை திரை கிழிக்கும் நூல்களின் அணிவரிசை!
மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளின் பிரச்சாரம் மற்றும் போராட்டச் செய்திகள்!
எது தேசம்? எது தேசத்துரோகம்? ஜே.என்.யு மாணவர் - பேராசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! என்ற தலைப்பில் மார்ச் 3-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, பேராசிரியர் சாந்தி உரைகள் - வீடியோ
ஆதிக்க சாதி வெறிப்படுகொலைகள் அன்றாட நிகழ்வாகிவிட்ட தென்மாவட்டத்தில் தான் அதை எதிர்ப்பவர்களும், கண்டிப்பவர்களும்தான் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.
எது தேசம்? எது தேசத்துரோகம்? ஜே.என்.யு மாணவர் - பேராசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! என்ற தலைப்பில் மார்ச் 3-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் ஜே.என்.யு மற்றும் ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்களின் உரைகள் - வீடியோ
’’அநீதிகளுக்கெதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று நாட்டின் விடுதலையை சாதிக்கும் கடமையை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் பகத்சிங்.
இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…
பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் தேசியம் குறித்த புரிதலில் ஏற்படுத்தியிருக்கும் செல்வாக்கை விவரித்துக் கொண்டிருந்தார். அவரது உரையில் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வடக்கு மற்றும் வடகிழக்கு மாணவர்கள் ஆச்சர்யத்தோடு வரவேற்றுக் கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கொமரலிங்கம் கிராமத்திலிருந்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய விரிவான கள ஆய்வுச் செய்திகள் - ஆவணங்கள் - புகைப்படங்கள்....
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற பொது சார்பியல் கோட்பாட்டில் முன்வைத்த கருதுகோளான ஈர்ப்பு அலைகள் என்பது என்ன? அறிவியல் விளக்கம்

அண்மை பதிவுகள்