ஐ.டி துறை வாசகர்களுடன் வினவு சந்திப்பு - ஆகஸ்ட் 13, 2014 (நாளை) மாலை 4 மணி முதல் 7 மணி வரை. இடம்: சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு வெளியில் பேருந்து நிறுத்தம் அருகில்
மறுகாலனியாதிக்க கொள்கைகளை எதிர்ப்பின்றி நடத்துவதற்கு அரசே திட்டமிட்டு பரப்புகின்ற நுகர்வு வெறி கலாச்சாரத்தை வேரறுக்க பெண்கள் விடுதலை முன்னணி சென்னையில் போராட்டம்!
காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன.
மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். இரண்டு கோடை விடுமுறைகளில், ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.
"தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன்."
காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவ்லாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு?
"பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது" என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
"தெற்கோதும் தேவாரத் தேனிருக்க செக்காடும் இரைச்சலென வடமொழியா?" என, பார்ப்பனத் திமிருக்கு பதிலடி தந்தார் பாரதிதாசன்!
"மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் உண்டா?" என்று மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தைவிட சிக்கலானது, "தமிழ்த் திரையுலகத்தினர்க்கு இயற்கையிலேயே ரோசம் உண்டா?" என்பது!
குழந்தைகளுக்கு முதல் மொழியான தாய் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறை.
கும்பகோணம் தீ விபத்தை ஒரு ஓலைக் கூரை பிரச்சினையாக திசை திருப்பிய அரசு முதலில் இருந்தே வழக்கில் காலம் தாழ்த்தும் வேலையை செய்து வருகிறது.
அவர்களுக்கு அவர்களது சுரங்கம் திரும்பவும் வேண்டுமாய் இருக்கிறது. ஏன்? அவர்களே சொல்லிக் கொள்வது போல் அவர்கள் சாகசப் பிரியர்களாக இருப்பதினாலா?
"அப்போ சாதிகள் இருக்கணும்னு சொல்றீங்களா" என்று கேட்டதும், அதிர்ச்சியடைந்தவராக, "அப்போ சாதி ஒழியணும்னு நீங்க நினைக்கிறீங்களா, வருணாசிரம தருமத்தையே வேண்டாம்னு சொல்றீங்களா" என்று கோபப்பட்டார்.
மாணவனின் தலையில் செருப்பை சுமக்க வைத்த வழக்கில், முக்கிய குற்றவாளியான நிலமாலைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்
இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை...மக்கள் கலை இலக்கியக் கழகம் - பத்திரிகை செய்தி!













