நல்லவனுக்கும் , நல்லவன் அல்லாதவனுக்கும் நடைபெறும் போராட்டம் முற்றுப்பெறும் உலகம் வேண்டும் இங்கே. நன்மை வெல்லும் காலம் என் போன்றோர் கனவுகளில் வந்து கொண்டேயிருக்கிறது…ஆனால் நான், என் சக மனிதனுக்காக முழுவதுமாக வாழ முடியாத சூழ்நிலை கண்டு என் மீதே எனக்கு கோபம் வருகிறது.
உங்களது வார்த்தைகள் நெகிழ்ச்சியூட்டுகிறது கெணேசு.
ஜனநாயகமே தேவை இல்லை
அரக்கி உருவத்துல….
சரக்கு மிரட்டுது சந்ததியை மாத்துது
அடக்க நினைக்கிற அடிதட்டு
கவிஞனை விலங்கிட்டு மிரட்டுது
மூடச்சொன்னா டாஸ் மாக்கே
ஆட்டிபடைக்குது அரசாங்கம்
தமிழன் மூடனா மாறுவதே
தமிழ்தாய் அரசி வெல்வதற்கா?
குடித்து அழிந்த குடும்பத்திலே
உடன்பிறவா தங்கையில்லை
குடிகெட்டுப்போன வாழ்க்கையிலே
வளர்ப்பு அம்மா எங்குமில்லை
இருந்தால் உரைக்கும் ரத்தத்துக்கு
இருமாப்பு தானே ஆள்வோருக்கு
வீழ்வது தமிழினம் வாடிக்கையே
பார்ப்பார் அரசியல் வேடிக்கையே
தமிழா தமிழா என்றழைப்பார்
தேர்தல் வீடு சென்றழைப்பார்
வெற்றி செய்தி கண்டவுடன்
நெற்றி வியர்வை உழைத்தவனை
சுரண்டி பிழைக்க மது ஆலை
சுற்றி வரும் கவிமகள் தவிர
மற்றவரெல்லாம் படும்பாடு
மகனை முதல்வா என்பதற்கே…..
வெட்கமில்லை வெட்கமில்லை
வீழ்ந்து கிடக்கும் நாட்டை பார்த்து
புகழ் போதை மனதில் ஏற
பண ஆசை நெஞ்சில் ஊற
தமிழன் பேரில் தலைமை ஏற்க
சூடுமில்லை சுரணையில்லை
மூட வேண்டும் டாஸ்மாக் எங்கும்,
இல்லை ஜனநாயகமே தேவை இல்லை….
சகோதரர் கோவனின் இந்த மகத்தான ,வீரம் செறிந்த ,சமூகத் தொண்டினை (தியாகம்) வாழ்த்த
முடியா விட்டாலும் ,சிலர் விமர்சிக்காமலாவது இருக்கலாம்.
வினவு சொல்வதுபோன்று இது காட்டுமிராண்டி ஆட்சியே. !!!
இத்தொண்டினை எதிர்ப்போரெல்லாம் அரக்கரே !!!
நீ வாழ பிறரைக் கெடுக்காதே !!!
மறுக்கி வல்வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர் அறப்பொருளை அறிந்தோரார் இவையென்னே உலகியற்கை
நெகிழ்ச்சியுடன்,
கெணேசு
நல்லவனுக்கும் , நல்லவன் அல்லாதவனுக்கும் நடைபெறும் போராட்டம் முற்றுப்பெறும் உலகம் வேண்டும் இங்கே. நன்மை வெல்லும் காலம் என் போன்றோர் கனவுகளில் வந்து கொண்டேயிருக்கிறது…ஆனால் நான், என் சக மனிதனுக்காக முழுவதுமாக வாழ முடியாத சூழ்நிலை கண்டு என் மீதே எனக்கு கோபம் வருகிறது.
உங்களது வார்த்தைகள் நெகிழ்ச்சியூட்டுகிறது கெணேசு.
ஜனநாயகமே தேவை இல்லை
அரக்கி உருவத்துல….
சரக்கு மிரட்டுது சந்ததியை மாத்துது
அடக்க நினைக்கிற அடிதட்டு
கவிஞனை விலங்கிட்டு மிரட்டுது
மூடச்சொன்னா டாஸ் மாக்கே
ஆட்டிபடைக்குது அரசாங்கம்
தமிழன் மூடனா மாறுவதே
தமிழ்தாய் அரசி வெல்வதற்கா?
குடித்து அழிந்த குடும்பத்திலே
உடன்பிறவா தங்கையில்லை
குடிகெட்டுப்போன வாழ்க்கையிலே
வளர்ப்பு அம்மா எங்குமில்லை
இருந்தால் உரைக்கும் ரத்தத்துக்கு
இருமாப்பு தானே ஆள்வோருக்கு
வீழ்வது தமிழினம் வாடிக்கையே
பார்ப்பார் அரசியல் வேடிக்கையே
தமிழா தமிழா என்றழைப்பார்
தேர்தல் வீடு சென்றழைப்பார்
வெற்றி செய்தி கண்டவுடன்
நெற்றி வியர்வை உழைத்தவனை
சுரண்டி பிழைக்க மது ஆலை
சுற்றி வரும் கவிமகள் தவிர
மற்றவரெல்லாம் படும்பாடு
மகனை முதல்வா என்பதற்கே…..
வெட்கமில்லை வெட்கமில்லை
வீழ்ந்து கிடக்கும் நாட்டை பார்த்து
புகழ் போதை மனதில் ஏற
பண ஆசை நெஞ்சில் ஊற
தமிழன் பேரில் தலைமை ஏற்க
சூடுமில்லை சுரணையில்லை
மூட வேண்டும் டாஸ்மாக் எங்கும்,
இல்லை ஜனநாயகமே தேவை இல்லை….
உலகம் முழுவதும் கொண்டு சென்றமைக்கு கோடானுகோடி நன்றியை இத்தருணத்திலாவது கூவாமலிருப்பது. நன்றல்ல ஆகையால் ஊத்திகுடுத்த உத்தமிக்கு நன்றி.