சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழா நிகழ்வில் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மீதான எதிர்வினையாற்றும் விதமாக ஓவியர் முகிலனின் அரசியல் கேலிச்சித்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு

ஆதிக்க சாதி வெறி

அரங்கேறி வரும் ஆணவப் படுகொலைகள்!
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகள்.

சபரிமலையில் பெண்கள் நுழையத் தடை

பெண் தீட்டு!

MeToo – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்

பாரத மாதா பத்திரமா இருந்துக்கம்மா!
பாரதமாதாவும் MeToo-வும்!
இந்துத்துவ வெறியர்களால் குதறப்பட்ட ஆசிஃபா!
பிஞ்சை குதறிய மிருகங்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பல் தேசியக் கொடியுடன் ஊர்வலம்!
கயர்லாஞ்சி : சாதி இந்துக்களால் நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை சிதைத்து கொடூரமாகக் கொல்லப்பட்ட பையாலால் போட்மாங்கே குடும்பம்.
பெண்ணை வேட்டையாடும் ஆணாதிக்கச் சமூகம்!
சேலம் ராஜலட்சுமி கழுத்தறுத்து கொலை! சாதி வெறி – பாலியல் வன்முறையின் கூட்டணி!

ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலின் காவி பாசிசம்

எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகளை குறி வைக்கும் திரிசூலம்!
ராம ராஜ்ஜியம்!
பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
பலி பீடத்தில் ரோகித் வெமுலாக்கள்!
காக்கிச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் காவி பாசிசம்!
காவிகளின் கட்டிலில் நீதி தேவதை!

கேலிச்சித்திரங்கள்: ஓவியர் முகிலன்