சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழா நிகழ்வில் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மீதான எதிர்வினையாற்றும் விதமாக ஓவியர் முகிலனின் அரசியல் கேலிச்சித்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு
ஆதிக்க சாதி வெறி


சபரிமலையில் பெண்கள் நுழையத் தடை

MeToo – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்







ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலின் காவி பாசிசம்






கேலிச்சித்திரங்கள்: ஓவியர் முகிலன்
ஓவியர் முகிலனின் ஓவியங்களை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது அதே கோபத்தையும், புரிதலையும், போராட்ட உணர்ச்சியையும் தருகிறது.