மயிலாப்பூர் மாஃபியாவின் டார்க் ஹொரர் காமடியனான எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றம் அவரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்ட பிறகும், ஒன்றுமே நடக்கவில்லை. தனது வீட்டில் பகிரங்கமாக வாழும் எஸ்.வி.சேகர் சென்னையில் நடக்கும் கர்நாடக சங்கீத கச்சேரி முதல், பணக்காரர்களின் கருமாதி வரை பகிரங்கமாக கலந்து கொள்கிறார். இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை, ஏன்?
(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.)
கருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் ?
- பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றிய பிராமண சாதி என்பதால்!
- தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதால்!
- தமிழக போலீசுக்கு அவரைக் கைது செய்ய பயம்.
- கைது செய்யுமளவு அவர் குற்றம் செய்யவில்லை.
- பா.ஜ.க-விற்கு பயப்படும் எடப்பாடி அரசு!
Why vairamithu and viramani not arrested inspite of their hate speech so reason for Ave also
தினகரன் ஊழியர்களை கொளுத்திய ஆசாமி கைது செய்யப்படாதது ஏன்?அன்புசெழிழ்ழன் எங்க?சிம்புவை கைது செய்ய முடியாமல் போனதேன்?சைமன் கேரளாவில் ஒளிய முடிவது எப்படி?எல்லாரும் பார்ப்பனர்கள்னு பூணூலை மாட்டுங்க
ஏன் பீப் சாங் பாடுன சிம்புவை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டும் பிடிக்க முடியவில்லை!உச்சநீதிமன்றம் கர்ணனை கைது செய்ய உத்தரவு போட்டும் பல மாசம் அவரை புடிக்க முடியல!அவங்களும் பூணூல் தான் போட்டிருந்தாங்களா ஆபீசர்?
மோடி அரசுக்கு அடிமை பேடி தமிழக அரசு.
EPS & OPSம் nothing, but, மானங்கெட்ட மோடியின் வலது & இடது காலின் தேய்த “toilet slippers” & nothing more that . . .
முதுகெலும்பற்ற இந்த 2 கோமளிகலும் சசிகலாவின் காலணியை கழுவிகுடித்து பதவிக்கு வந்த பேடிகள்.
They r bunch of JOKERS lead by the Super Joker “Thermocal” Selloor Raju. . .தமிழ்நாட்டின் கெட்டகாலம் இந்த கோமாளிகளிடம் சிக்கி சீரழியவேண்டும் என்பது விதிபோலும் . . .