Saturday, October 25, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
326 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடு ! மக்கள் அதிகாரம் ஆர்பாட்டம் | வினவு நேரலை | Live...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமியற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! - வினவு நேரலை

Dr. Anand Teltumbde interview | Com. Maruthaiyan | Video

An Interview with Dr. Anand Teltumbde by Comrade Maruthaiyan. Teltumbde shares his views on the Bhima Koregoan Uprising, Activists Arrests, Sanathan Santha and the 2019 Elections - Video

பெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது ? துரை சண்முகம் | காணொளி

பெரியாரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது ? பெரியாரை சங்க பரிவாரத்தினருக்கு ஏன் பிடிப்பதில்லை ? பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை தோலுரிக்கிறார் தோழர் துரை சண்முகம்.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது...

வேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா

வேலூர் மற்றும் திருச்சியில் ம.க.இ.க சார்பில் பெரியார் சிலைக்கு மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்துள்ளது. அதை மீறி அமைதியான முறையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்

குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து... ஆயிரம் துயரங்களைக் கடந்து... வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்தின் கதை.
மக்கள் அதிகாரம் ராஜு மருதையன் உரை

மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ”அச்சுறுத்தும் பாசிசம் - செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில் தோழர் மருதையன் மற்றும் தோழர் ராஜு ஆற்றிய உரை - காணொளி

ஏன் என்றால் சிறைவாசமா ? | தோழர் தியாகு – பி.யூ.சி.எல். முரளி உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கலந்து கொண்ட தோழர் தியாகு மற்றும் பி.யூ.சி.எல் முரளி ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி

அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி

மக்கள் அதிகாரம் சென்னையில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடத்திய அரங்கக் கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே ஆற்றிய உரை - காணொளி

நமது நரிக்குறவர் மக்கள் பிரசவம் பார்ப்பது வீட்டிலா மருத்துவமனையிலா ?

பிரசவம் என்பது பெண்ணுக்கு மறு பிறப்பு எனும் போது ஒவ்வொரு நாள் வாழ்வுமே மறு பிறப்பாக மாறிப்போன குறவர் இன மக்களின் பேறுகாலம் எப்படி இருக்கும்? புகைப்படக் கட்டுரை

சனாதன பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming

ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கொலைகளையும், கொலை முயற்சிகளையும் கண்டித்து விசிக மற்றும் சனாதன பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டியக்கம் நடத்தும் ஆர்ப்பாட்டம் - வினவு நேரலையில்

அச்சுறுத்தும் பாசிசம் | மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம் | வினவு நேரலை | Live Streaming

மோடி அரசின் பாசிச தாக்குதலைக் கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் அரங்கக் கூட்டம் ! - வினவு நேரலை. ஆனந்த் தெல்தும்டே, தியாகு, பி.யூ.சி.எல். முரளி, மருதையன், ராஜு உரையாற்றுகின்றனர்.

அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?

காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.

சமூக செயற்பாட்டாளர்கள் கைதைக் கண்டித்து நாகர்கோயில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் பாசிசப் போக்கினைக் கண்டித்து நாகர்கோயில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே வழக்கறிஞர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

அனிதா முதலாமாண்டு நினைவேந்தல் | வினவு நேரலை | Vinavu Live

அனிதா தன் மரணத்தில் தமிழகம் முழுவதும் போராட்டத் தீயைப் பற்ற வைத்தாள். இன்று நீட் நம் குழந்தைகளைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்ன செய்யப் போகிறோம் | வினவு நேரலை | காணுங்கள் ! பகிருங்கள் !