புமாஇமு
10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன்...
அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தி உள்ள இந்த திட்டத்தை ஏன் இந்த அரசு மூன்று ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறது? போட்டுக்கொண்ட திட்டம் வெற்றி என்றபோதும் ஏன் தொடரவில்லை?
“பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
நீட்டப்படும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தின் கொடுங்கரங்களை உடைக்க உழைக்கும் மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபடுவோம்! மாணவர்களே நாம் இப்போது விட்டால் எப்போதும் அடிமைதான்!
இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரல் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம்!
இஸ்லாமியர்களுக்கு எதிரானது பல்வேறு சட்டங்களையும் கொண்டு வந்து ஒரு மிகப்பெரிய இன அழிப்பு செய்ய துடிக்கிறது இந்த காவி கும்பல்.
தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்
காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை; காசு இருப்பவனே கல்வி போன்ற நவீன தீண்டாமையை கொண்டுள்ளது ஏ.ஐ.சி.டி.இ-ன் அறிவிப்பு. அரசின் சுரண்டலும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலும் மலைப் பாம்பாக மாணவர்களையும் மக்களையும் நெறிக்கிறது.
அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு
மதிப்பெண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது தேர்வுத்துறையின் தவறுதான். தேர்வுத் துறையின் தவறை திருத்தி வழங்க வேண்டியது அதன் கடமை. அதற்காக ரூ.1,000 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?
பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
மூன்றாவதாக optional language என்ற ஒரு விஷயத்தையும் இணைத்துள்ளார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால் மூன்றாவது ஒரு மொழியையும் தேர்வு செய்யலாம் படிக்கலாம் என்பதுதான்.
சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு ! திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது ! |...
மாணவர்கள் மத்தியில் புழங்கும் சாதிக்கயிறுகள் உள்ளிட்ட அனைத்து சாதிய அடையாளங்களையும் தடை செய்!
அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை
காலியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, பணி நிரந்தரம் செய் ! அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ள இந்த புதிய சூழ்நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்து !
கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை
முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே, பள்ளிகளில் காவிக் கொள்கையை நுழைக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களான கலா உத்சவ் போன்றவற்றை ‘சமூக நீதி’ திமுக-வும் அனுமதிப்பதை புமாஇமு கண்டிக்கிறது
ஆகஸ்ட் 15 : கார்ப்பரேட்டுகளுக்கான சுதந்திரம் ! மக்களுக்கு அல்ல || புமாஇமு கூட்டம்
ஆகஸ்ட் - 15 சுதந்திரமா? அடிமைத் தனமா? என்ற தலைப்பில் புமாஇமு சார்பாக அறைக்கூட்டம் 15.8.2021 மாலை 6 மணிக்கு பென்னாகரத்தில் நடைப்பெற்றது.
இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்
பசு, காளை, கன்றுகளை கொல்வதற்கு தடை விதிக்கும் “லட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதி”யை நடைமுறைப்படுத்தி, அங்கு அங்கன்வாடிகளில் வ்ழங்கப்படும் மாட்டுக்கறி உணவுக்கும் தடைவிதித்திருக்கிறது காவிக் கும்பல்.
மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை
மதுரையில் கொரோனா இறப்பு குறித்து பத்திரிகைகளில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள், எதார்த்தத்தை விட மிகவும் குறைத்துக் காட்டப்படுகின்றன. அரசு கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்ள வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்
மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல், புதிய கல்விக் கொள்கை போன்ற தனது காவி, கார்ப்பரேட் பாசிச செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது மோடி அரசு