Saturday, June 21, 2025

கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி !

வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.

உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !

உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.

முசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு !

பசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.

விவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா?

சேலம் 8 வழிச்சாலை யாருக்கானது ? தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் குவிந்திருக்கும் இளைஞர்களின் கருத்துகளைக் கேட்போமா?

மக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் ?

மக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனக் கூறும் பொன்னார், அந்த அமைப்பை கருவருக்க வேண்டும் என கொக்கரிப்பது ஏன்? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு !

மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன ?

*மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன? *வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா ? இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

யார் சமூக விரோதி ?

* போராட்டங்களை ஒடுக்கி வருகிறது அரசு. நாம் தோற்றுவிட்டோமா? * யார் சமூக விரோதி? - இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

சென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் ! படக்கட்டுரை

வாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.

நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை ! பெருமையா ஆபத்தா ?

இதுதான் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை என்று சாம்சங் நிர்வாகிகள் புன்னகையுடன் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பின்தள்ளி விட்ட இந்த உலகின் முதல் இடம் பெருமையா, ஆபத்தா?

எது வளர்ச்சித் திட்டம் ?

எது வளர்ச்சித் திட்டம் ? வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானதா மக்கள் அதிகாரம்? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு

அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

ஆர்.எஸ்.ஏஸ், பா.ஜ.க, கார்பரேட்டுகள் ஆகியோருக்கு ஆதரவாக எழுதுவது தினமலரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அதிகாரத்தை அவதூறு செய்யவும், களங்கப்படுத்தவும் தவறான செய்திகளை வெளியிடவும் எந்த உரிமையும் இல்லை

அமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah

2
டிவிட்டரில் வந்த செய்திகள் - படங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். சொராபுதீன், கவுசர்பீ கொலை வழக்கில் சிறைவாசத்திலிருந்து எப்படி தப்பினார் அமித்ஷா? சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில்: முதல் நீதிபதி ஜே.டி. உத்பத் : ஜூன்...

ரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் !

0
சமூகத்தில் நாம் பொதுக்கருத்தாக கொண்டிருக்கும் பலவற்றையும் நம் சொந்த அனுபவங்கள் முறியடித்து விடுகின்றன. ஒரு பயணத்தில் உடன் வந்த இரு வேறு ஓலா ஓட்டுனர்களின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கிறது இந்த அனுபவப் பதிவு

திருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் ! கருத்துப்படம்

2
ஏழுமலையானுக்கு பூஜை செய்பவர்களில் கூட சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள். சொன்னாலும் சொல்லுவார் பொன்னார் !

மதுரையில் இரு தோழர்கள் கடத்தல் ! விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு !

மக்கள் அதிகாரம் தோழர்களை குறி வைத்து ஒடுக்குவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை முடக்க முயற்சிக்கிறது அரசு. இதற்காக ஆட்கடத்தல் போன்ற கீழ்தரமான முறைகளை கையாள்கிறது போலீசு.

அண்மை பதிவுகள்