privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தல் நடத்த மோடி திட்டமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...

பாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி ? || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் !

பாசிசக் கும்பலை தண்டித்த கிரீஸ் மக்கள், மோடி அரசின் குற்றவியல் திருத்தச் சட்டங்கள், இந்தியாவின் குவாட் கூட்டணி, முதலாளித்துவத்தின் முரண் நிலை ஆகியவை பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய இலவச மின்னிதழ் !

வினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் !

20
வினவு தளத்தின் பொறுப்பாசிரியர் பொறுப்பிலுருந்தும், தளத்தின் சட்டப் பூர்வ உரிமையாளர் பொறுப்பிலிருந்தும், தளத்தின் வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் என்ற பொறுப்பிலிருந்து கண்ணையன் ராமதாஸ் (எ) காளியப்பன் நீக்கப்பட்டுள்ளார்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது ! - சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் ! - ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு

ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி - கூட்டுறவு வங்கி மோசடி - போலீசின் மனநிலை ஆகியன பற்றிய செய்திகள் ஒலி வடிவில் உங்களுக்காக...

போரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை !

அன்யூத்தா! நீங்கள் அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் செளக்கியமாக இருக்கிறான், போரிடுகிறான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 40 ...

காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?

7
மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது.

எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !

1
இப்போதிருக்கும் நம்பிக்கை அது ஒன்றுதான். சர்வதேச சமூகம் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. எனவே, அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.

காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

“இந்த இடமே அன்னியமாகப்படுகிறது, மூச்சே நின்றுவிடுவதுபோல் உணர்கிறேன். முடிந்த அளவிற்கு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோம்.”

காயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் !

0
இந்திய அரசின் ஜனநாயகமற்ற செயலுக்கு தங்களுடைய விருப்பத்தை வாங்குவதற்கான முயற்சியாக இந்த ஈத் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளனர்.

காஷ்மீரில் ஊடகங்கள் முடக்கம் : எடிட்டர்ஸ் கில்டு கண்டனம்

0
தற்போதுள்ள சூழல் குறித்து நேர்மையாகவும் துல்லியமாகவும் பதிவு செய்யும் ஊடகங்களின் சுதந்திரத்தை குறைக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி

தம்மை அழிப்பதற்காக, தியென் பியென் பூ மலைப்பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்ட பிரெஞ்சுப் படைகளை வியட்நாம் மக்கள் படை விரட்டியடித்த வரலாறு.

காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !

மாணவர்கள் நடப்பு நாட்டு நிலைமை குறித்து விவாதிப்பதையே தடை செய்வது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, கல்வியின் தரத்தையே சீர்குலைப்பதாகும்.

உங்களுக்கு நாட்டிய மொழியைச் சொல்லித் தரட்டுமா ?

0
ஆசிரியர்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. பெற்றோர்களிடமிருந்து உதவி வேண்டும்... குழந்தைளுடன் எப்படி பொழுதைக் கழிக்கலாம்? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 38 ...

காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

5
ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் இதுவரையில் இருபதுக்கும் மேற்பட்டோர், பெல்லட் குண்டடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அண்மை பதிவுகள்