Tuesday, November 18, 2025

கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !

1
இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.

அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !

தமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது. அதனை அறிமுகப்படுத்துகிறார் புலவர் பொ.வேல்சாமி

சவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் !

0
சட்ட ரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது.

ஏன் ? விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா ?

0
புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் படிக்கும் ஆர்வத்தை உங்களுக்கு எப்படி ஊட்டுவது? இது தான் இனி என் அக்கறை! .. ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 22 ...

காயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் !

0
இந்திய அரசின் ஜனநாயகமற்ற செயலுக்கு தங்களுடைய விருப்பத்தை வாங்குவதற்கான முயற்சியாக இந்த ஈத் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளனர்.

“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரிஷ் கர்னாட் !

1
“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்? அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள்... ‘ஆண்மை’, ‘இரத்த ஆறு’, ‘எதிரியை அழித்தல்’... இவையெல்லாம் கன்னடம்தானா?” என வெடித்து தள்ளினார் கர்னாட்.

சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே

ஹரியானாவின் ராகிகரியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அந்த எலும்புக்கூட்டின் மரபணு உணர்த்தும் உண்மையென்ன?

ஸ்டெர்லைட் அரசாணை : இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காகிதக் கப்பல் ! கருத்துப் படம்

0
கொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள எடப்பாடி அரசின் இந்த அரசாணை வக்கிரமானது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை !

’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை !

0
இன்னொரு விதமாகச் சொன்னால் நமக்கு யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக நம்மைப் பற்றிய ஒட்டுமொத்தத் தகவல்களையும் எடுத்துக் கொள்கிறது இந்தச் செயலி

மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !

1
தாகோர் சாதியைச் சேர்ந்த பெண், வேறொரு சாதியைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் குடும்பம் அபராதமாக ரூ. 1.5 லட்சத்தை செலுத்த வேண்டும்.

புரட்சியின் தருணங்கள் ! காணொளித் தொகுப்பு !!

பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சியை கோருகின்றன. அதனால் தான் மாஸ்கோவின் குளிர்கால அரண்மனையின் முற்றுகையை நினைவூட்டும் வண்ணம் மக்களின் பேரெழுச்சி போராட்டங்கள் வால் வீதி முதல் மெரினா வரை நீள்கின்றன.

கருத்துக் கணிப்பு : கேரள மழை வெள்ளமும் – மத்திய அரசின் நிவாரணப் பணியும் !

குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு 2000 கோடியில் சிலை. பெரு வெள்ளப் பாதிப்புகளால் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கும் கேரளத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரண நிதி வெறும் 185 கோடி ரூபாய்.

ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது !

குலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 5 ...

சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !

கார்களும், உணவு செயலிகளும் இப்போது நவீன பாணியாகி வருகின்றன. இந்த நவீன அடையாளங்களுக்குள்ளே பணியாற்றுவோர் ஒரு போர்க்களத்தில் பணியாற்றுவது போல ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் அதிகாரத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறு மீனவ சங்க பிரதிநிதிகளை மிரட்டிய போலீசு !

மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மக்கள் அதிகாரத்தின் மீதும், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகிய இருவர் மீதும் கொடுத்த புகார்மனு போலீசின் மிரட்டலால் கொடுக்கப்பட்டது – மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

அண்மை பதிவுகள்