ஆதலினால் காதல் செய்வீர் !
காதல் எங்கோ இருக்கிற பொருள் அல்ல. அது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஆணோ பெண்ணோ நமக்களிக்கப்பட்ட தொழிலை நேசிப்போமெனில்... நாம் தான் காதலிக்கப்படுவோம். ஆதலினால் காதல் செய்வீர் !
நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !
கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார். அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம்.
பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !
பயங்கரவாதம், வேலையின்மை உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் எந்தவொரு அரசியல்வாதியும் பருவநிலை என்ற சொல்லை உச்சரிக்கக்கூட இல்லை.
வேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா
வேலூர் மற்றும் திருச்சியில் ம.க.இ.க சார்பில் பெரியார் சிலைக்கு மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்துள்ளது. அதை மீறி அமைதியான முறையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடாதே ! மாணவர் – பெற்றோர் உரை | காணொளி
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே ! என்ற தலைப்பில் மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி
ஆர்.எஸ்.எஸ்இலக்கின் ’ அகண்ட பாரதம் ’ இலக்கின் இன் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் என்பதாலேயே அஸ்ஸாம் அகதிகளை இந்தியாவிலிருந்து அகற்றுகிறது மோடியின் பாஜக அரசு. பாராமுகம் பார்ப்போம் - நந்தினியின் பார்வை!
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
கூட்டல் கணக்கைத் தப்பாகப் போட்டு ஜெயாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் என்றால், இலக்கணப் பிழைகளின் வழியாக மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
நத்தம் காலனியைப் போல கூத்தப்பாடி சேரியை எரித்து விடுவோம் ! சாதி வெறியர்கள் மிரட்டல் !
எந்த இழிந்த பொருளாதார நிலைக்கு சென்றாலும், சாதியால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் ஏழைகளையும் வெறியூட்டி பலிகொண்டுவிடுகிறது.
காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு
காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது இப்பதிவுகள்.
சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்
தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !
மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறைக்கு இடையூறாக இருந்த ஏ.பி.வி.பி. மாணவர்களை அமைதியாக இருக்குமாறு சொன்ன பேராசிரியர் தேச விரோதியாம்!
உடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்
'உங்களை எள்ளலாகப் பேசிய வெள்ளைக்காரருக்கு நீங்கள் பாடம் படிப்பித்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?' என்று கேட்டேன். 'எள்ளலாகப் பேசியவரின் கதை முடிந்துவிட்டது. இனிமேல்தான் என்னுடைய கதை ஆரம்பமாகிறது' என்றார்.
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்
”சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா ?” புதிய கலாச்சாரம் மின்னிதழ் ! கோவில் நுழைவு முதல் சபரிமலை பெண்கள் நுழைவு வரை விவரிக்கிறது இந்நூல் !
ஜெர்மன் கத்தோலிக்க திருச்சபை : 1,670 பாதிரியார்களின் பாலியல் வன்முறை !
உலக அளவில் கத்தோலிக்க திருச்சபைகளில் உள்ள பாதிரியார்கள் பாலியல் குற்றங்களைச் செய்து வருகின்றனர், என்பதை வாட்டிகனே ஒப்புக் கொண்டுள்ளது. இங்கே ஜெர்மன் திருச்சபையின் குற்றப்பட்டியல்.
கேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… !
தத்தமது மதம்தான் உயர்ந்தது என்று பல்வேறு மதங்களின் பெயர்களில் இப்படியான பயங்கரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.