மக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் ?

மக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனக் கூறும் பொன்னார், அந்த அமைப்பை கருவருக்க வேண்டும் என கொக்கரிப்பது ஏன்? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு !

  • முகாந்திரம் இல்லாமலா வாஞ்சிநாதனை நீதிமன்றக் காவலில் வைத்ததா அரசு?
  • மக்கள் அதிகாரத்தை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று பாஜக கூறுவதன் பின்னணி என்ன ?
  • மக்கள் அதிகாரத்தை கருவறுக்க வேண்டும் என பொன்னார் கூறியதைப் பற்றி ?

– மேலும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு

பாருங்கள், பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க