Tuesday, June 17, 2025

டிக்கெட் எடுக்காதே – ஜப்பான் பேருந்து தொழிலாளர் போராட்டம் !

ஜப்பானின் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம். பேருந்துகளை ஓட்டுகிறார்கள். ஆனால் பயணிகளிடம் பணம் வாங்குவதில்லை.

பட்டர் பிஸ்கட் பிரிட்டானியாவை விட பெட்டர் பிஸ்கட் !

உழைக்கும் மக்களின் விருப்பமான தெரிவு தேனீரும் பட்டர் பிஸ்கட்டும். அந்த பிஸ்கட் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை சித்திரம்.

விஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா?

லோயாவின் மரணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்கள் அவருடன் இருந்த நீதிபதிகள். விஷ்ணுப்பிரியாவின் மரணத்தில் செந்தில்குமார். ஜெகதீஸின் மரணத்தில் கூடவே இருக்கும் எஸ்.ஐ.

மோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை !

மக்கள் அதிகாரம் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் ஆற்றிய உரை!

இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் மின்னூல்

இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் - உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் உள்ளத்தை மீட்பது எப்படி? முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு!

சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சுனா பானா !

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாராம் கபில் சிபல். அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுனிச்சாம். வேறென்ன செய்ய முடியும்? மனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.

இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!

தடுப்பூசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில்தான், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர். ஏன்?

காவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை !

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.

நீட் : தமிழக மாணவர்களை குற்றவாளிகளாக கருதும் மோடி அரசு

நீட் என்பது ஒரு எதார்த்தம் என்று அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டுவிட்ட அனைவருக்கும் தனது அடாவடித்தனத்தின் மூலம் பாடம் கற்பித்திருக்கிறது இந்திய அரசு.

நிர்மலா தேவி : சந்தானம் விசாரிப்பாரா, சாட்சிகளைக் கலைப்பாரா ?

0
மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு (SAVE MKU COALITION) சார்பாக “ஊழலை ஒழிப்போம்! உயர்கல்வியைக் காப்போம்!” என்ற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற (04-05-18) அரங்கக் கூட்டத்தின் செய்திப்பதிவு.

தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் !

காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !

8
இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மைதான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?

சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்

எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.

மண்ணை நினைவூட்டும் மனிதர்கள் ! புகைப்படக் கட்டுரை

மண்பாண்டம் விற்கும் இவர்கள் யார்? மண்ணில் விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காததால், நீரின்றி மண் விளையாததால், மண்ணை விற்றுப் பசியாறுவதைத் தவிர வேறு வழியின்றி நகரத்திற்கு துரத்தப்பட்ட மனிதர்கள்.

நீட் தேர்வு சோதனை : கருத்துப்படம்

0
நீட் தேர்வு எழுதவரும் மாணவர்களை திருடர்கள் போல் நடத்துகிறது சி.பி.எஸ்.சி. நிர்வாகம்... மானமுள்ள மாணவர்களே, பெற்றோர்களே சிந்திப்பீர் !

அண்மை பதிவுகள்