இயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் ! – படக் கட்டுரை
தன் குடும்பம் இயற்கையால் அரவணைக்கப்பட்டு வருவதையும், இயற்கை மீது தான் கொண்ட காதலையும், ஆவணப்படுத்த நினைக்கிறார். ஏனென்றால் இவையனைத்தும் ஒரு மாபெரும் பேரிடரை நோக்கிக் காத்திருக்கின்றன.
பொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் !
ஊடகங்களை தேர்தல் பரபரப்புகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் தங்களது போராட்டத்தின் வீரியம் குறையாது தொடர்ந்து வருகின்றனர்.
பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா !
பாஜக தலைவர்களின் சர்வாதிகாரத்தன்மை தொண்டர்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் இதற்கு மேலும் பொறுமையாக, இந்த அநீதியை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர்
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.
மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் !
இந்திய பொருளாதாரத்தின் பன்முகப்பட்ட வழிகளும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்க, மேல்தட்டு வர்க்கத்தின் நுகர்வு பொருளாதாரம் மட்டும் ஏறுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
சோறு, சப்பாத்தி, புரோட்டா, பூரி, தால் எல்லாத்துக்கும் ஒரே கரண்டிதான் | கும்ஹியா தொழிலாளிகள் படக்கட்டுரை
எனக்கு மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. நானும் பி.ஏ ஹிந்தி படிச்சிருக்கேன். ஆனா வேலையேதும் கெடக்கல. அதனால இங்கே (சென்னை) வந்துட்டேன்.
வனாந்திரக் காட்டில் ஓர் இரவு ! உண்மை மனிதனின் கதை 4
கவனமின்றிக் கழித்த இரவை எண்ணி அலெக்ஸேய் திகிலடைந்தான். ஈரக்குளிர் அவனது விமானி உடையின் “பேய்த் தோலையும்" மென் மயிரையும் துளைத்துக்கொண்டு எலும்புகள் வரை ஊடுருவி விட்டது.
வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : கோடையும் தண்ணீரும் !
தண்ணீர், குடிநீர், லாரிகள், கேன்கள், பாட்டில்கள், மக்கள், குழாய் என நீர் சார்ந்த எதையும் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். ஏப்ரல் 10 வரை அனுப்பலாம்.
நூல் அறிமுகம் : நீராதிபத்தியம்
சர்வதேச தண்ணீர் நெருக்கடி பற்றியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் பற்றியும் அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் விவாதிக்கிறது இந்நூல்.
யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?
என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 3 ...
“குழந்தைகளின் உணவுக்குகூட பணம் இல்லை” : பி.எஸ்.என்.எல் ஊழியர்களை கதறச் செய்த மோடி அரசு !
எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் மகன் ஆறாம் வகுப்பும், மகள் பனிரெண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பால்காரருக்குக்கூட என்னால் பணம் தரமுடியவில்லை... கதறும் பி.எஸ்.என்.எல் ஊழியர்.
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : ஆளூர் ஷாநவாஸ் , தோழர் தியாகு உரை...
மக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் தியாகு மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆற்றிய உரை ! காணொளி
நியூசிலாந்து : மேற்குலகில் முசுலீம்கள் மீதான பயங்கரவாதம் | ஒரு தொகுப்பு !
டாரன் ஆஸ்பார்ன் என்ற அந்த நபர் தாக்குதலுக்குப் பிறகு, “நான் அனைத்து முசுலீம்களையும் கொல்ல விரும்புகிறேன். அதில் சிறிதளவே வெற்றி பெற்றிருக்கிறேன்” என கத்தினார்.
இலங்கை : புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !
புத்தளத்தை குப்பைக் கிடங்காக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். எதிர்வரும் மார்ச் 19 போராட்டத்திற்கு இலங்கை மக்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும்.
நானும் காவலாளிதான் – மோடி | கருத்துப்படம்
நானும் காவலாளிதான் - மோடி. உண்மைதான் அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு ...